#தமிழகம் | கலவர பூமியான கிராமம்! உயிர்பலி, மண்டை உடைப்பு, போலீசார் குவிப்பு!
திருப்பத்தூர் அருகே மாடு விடும் விழாவில் ஏற்பட்ட தகராறு காரணமாக, ஒரு கிராமமே கலவர பூமியாக மாறிய சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், கல்நார்சாம்பட்டி கிராமத்தில் நேற்று மாடு விடும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகள் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மற்றும் ஆந்திர மாநிலங்களில் இருந்து சுமார் 180 க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இந்த மாடு விடும் போட்டிக்கு போலீசார் மதியம் 2 மணி வரை மட்டுமே அனுமதி வழங்கி இருந்தனர். … Read more