Tamil news today live: ஜெயலலிதா மறைந்தது டிச. 4… ஆணைய அறிக்கைப்படி நடவடிக்கை தேவை – கே.சி. பழனிசாமி
Tamil news today live: ஜெயலலிதா மறைந்தது டிச. 4… ஆணைய அறிக்கைப்படி நடவடிக்கை தேவை – கே.சி. பழனிசாமி Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Tamil news today live: ஜெயலலிதா மறைந்தது டிச. 4… ஆணைய அறிக்கைப்படி நடவடிக்கை தேவை – கே.சி. பழனிசாமி Source link
தமிழகத்தில் 8ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அதன் காரணமாக வட தமிழகத்திற்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் இன்று விடுத்துள்ள முக்கிட்டா தகவலில், தெற்கு அந்தமான் கடலில் இன்று ஏற்படும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நாளை (5ஆம் தேதி) தென்கிழக்கு … Read more
முடிவளர அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் ஒருவர் உடல் உறுப்புகள் செயலிழந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்த ஆதர் ரஷீத் (30) என்ற இளைஞர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு முடி உதிர்வு பிரச்னை அதிகமாக இருந்துள்ளது. அதற்காக சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்த இவர், பின்னர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள முடிவு செய்தார். அதன்படி கடந்த ஆண்டு முடி மாற்று சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையின் விளம்பரத்தை பார்த்த ரஷீத் … Read more
நாகப்பட்டினம்: தமிழ் இலக்கிய திறனறித் தேர்வில் நாகை மாவட்ட அரசுப் பள்ளி மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் 10-ம் வகுப்பு முடித்த மாணவ, மாணவிகளுக்கு, தமிழ் இலக்கிய திறனறித் தேர்வு நடைபெற்று, தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. இதில், நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் அபிநயா என்ற மாணவி 100-க்கு97 மதிப்பெண்கள் பெற்று, … Read more
கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டு வரப்பட்டது அம்மா உணவகம். இவை மிகக் குறைந்த விலையில் மூன்று வேளையும் சாப்பிடும் வகையில் பயன்பாட்டிற்கு வந்தன. காலை உணவாக ஒரு இட்லி ஒரு ரூபாய், பொங்கல் 5 ரூபாய் என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. மதிய உணவாக சாம்பார் சாதம் 5 ரூபாய், எலுமிச்சை சாதம் 5 ரூபாய், கருவேப்பிலை சாதம் 5 ரூபாய், தயிர் சாதம் 5 ரூபாய் எனவும், மாலையில் இரண்டு … Read more
மதுரை மாவட்டத்தில் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டிருந்தது. இதற்காக கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 209 கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவுத் தேர்வு நடைபெறவுள்ளது. விண்ணப்பத்திருந்த ஏராளமான பட்டதாரிகள் … Read more
மதுரை மாவட்டத்தில் 209 கிராம உதவியாளர் பதவிக்கான தேர்வு வினாத்தாள்கள் சமூகவலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள 11 தாலுகாக்களிலும் காலியாக உள்ள 209 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 7ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்த நிலையில் இன்று காலை 10 மணிக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 … Read more
குளிர்கால கூட்டத் தொடரில் மத்திய அரசு 16 புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளது. பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர், வரும் 7ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத் தொடருக்கான மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலில் 16 புதிய மசோதாக்கள் இடம்பெற்றுள்ளன. ‘வர்த்தக முத்திரைகள் (திருத்தம்) மசோதா’, ‘பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) (திருத்தம்) மசோதா’, ‘பல மாநில கூட்டுறவு சங்கங்கள் (திருத்தம்) மசோதா’ , ‘தேசிய பல் மருத்துவ … Read more
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 63 நாயன்மார்களின் மாட வீதியுலா நேற்று நடைபெற்றது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவின், 6-ம் நாள் உற்சவத்தில் யானை வாகனத்தில் விநாயகர், வெள்ளி யானை வாகனத்தில் சந்திரசேகரர் ஆகியோர் நேற்று காலை எழுந்தருளி மாட வீதியுலா வந்தனர். இதேபோல், 63 நாயன்மார்களின் மாட வீதியுலா நடைபெற்றது. திருஞானசம்பந்தர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி, திருநாவுக்கரசர் ஆகிய சமயக் குரவர்கள் ‘நால்வர்’ ஒரே வாகனத்தில் எழுந்தருளி வலம் வந்தனர். … Read more
ஜி20 மாநாடு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் நாலை காலை டெல்லி செல்லவுள்ளார். ஜி20 அமைப்பு கடந்த 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை இந்தோனேசியாவிடம் இருந்தது. கடந்த சில தினங்களுக்கு … Read more