மாணவர்கள் புதுப்பிக்கப்பட்ட ஆதார் விவரங்களை சமர்ப்பிக்க புதுச்சேரி கல்வித் துறை புது உத்தரவு

புதுச்சேரி: மாணவ, மாணவிகளின் புதுப்பிக்க ஆதார் விவரங்களை வரும் 25-க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று புதுச்சேரி, காரைக்காலில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய அனைத்து பிராந்தியங்களிலுள்ள பள்ளிகளுக்கும் புதுச்சேரி கல்வித் துறை இயக்குநர் ருத்ரகவுடு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன் விவரம்: “பள்ளிக் குழந்தைகளின் ஆதார் எண் விவரம் கோரி பெங்களூரிலுள்ள ஆதார் மண்ட அலுவலக துணை இயக்குநர் ஜெனரல் கடிதம் அனுப்பியுள்ளார். பள்ளி மாணவர்கள் சேர்க்கை, … Read more

போலி நில ஆவணங்கள்… இழப்பீடு தொகை திரும்ப பெறப்பட்டது – தமிழக அரசு தகவல்

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கான நிலம் கையகப்படுத்துதலில் போலி நில ஆவணங்களை காட்டியவர்களுக்கு வழங்கப்பட்ட 20 கோடியே 52 லட்சம் இழப்பீடு தொகை திரும்ப வசூலிக்கப்பட்டு விட்டதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்ற போது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை … Read more

தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக்கோரிய வழக்கு: அரசு பதில் தர ஐகோர்ட் கிளை ஆணை

மதுரை: தமிழகத்தின் அனைத்து சிறைகளிலும் நூலகத்திற்கான உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தக்கோரிய வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலாளர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையை சேர்ந்த சகா என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வு ஆணையிட்டது. பல நேரங்களில் சிறைவாசிகளின் உளவியல் சிக்கல்களுக்கு தீர்வாக நூலகங்கள் உதவும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

உலக நாயகன் உருவாக காரணம் இந்த பழம்பெரும் நடிகரா? வெளியான சுவாரஸ்ய தகவல்

உலக நாயகன் உருவாக காரணம் இந்த பழம்பெரும் நடிகரா? வெளியான சுவாரஸ்ய தகவல் Source link

16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வாலிபர்.. போக்சோவில் கைது.!

அரியலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்த வாலிபரை போக்சோவில் போலீசார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள குண்டவேளி பகுதியை சேர்ந்தவர் காமராஜர். இவரது மகன் வசந்தன் (22) அதே பகுதியை சேர்ந்த அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 16 வயதுடைய 11ஆம் வகுப்பு மாணவியுடன் பழகியுள்ளார். இதையடுத்து வசந்தன் மாணவியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கட்டாயப்படுத்தி மிரட்டி திருமணம் செய்து கொண்டுள்ளார். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து … Read more

சேலத்தில் கடும் பனிப்பொழிவால் பூக்கள் வரத்து சரிவு: குண்டுமல்லி கிலோ ரூ.2,000 விற்பனை

சேலம்: சேலத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவால், வஉசி பூ மார்க்கெட்டுக்கு பூக்கள் வரத்து சரிந்துள்ளது.குண்டுமல்லி கிலோ ரூ.2 ஆயிரம் விலையில் விற்பனையானது. சேலம் வ.உ.சி. பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை மிகவும் அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் பனிப்பொழிவால், பூக்கள் உற்பத்தி குறைந்துள்ளது. அதிகாலையில் நீடிக்கும் பனியின் காரணமாக பூ மொட்டுகள் உதிர்ந்து விடுகிறது. இதனால், பூக்கள் உற்பத்தி குறைந்து வரத்து மிகவும் சரிந்துள்ளது. பூக்களின் தேவை … Read more

சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வழக்கு… ஆணையத்துக்கு டோஸ் விட்ட நீதிமன்றம்!

சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்றபோது போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்களுக்கு 20 கோடியே 52 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ராஜேந்திரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கில், கடந்த முறை அப்போதைய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, மாவட்ட வருவாய் அதிகாரி நர்மதா, வட்டாட்சியர் மீனா ஆகியோர் நீதிபதி … Read more

சிறுமிகளின் ஆபாச வீடியோ புகார்; 12 மணி நேர சிபிஐ ரெய்டில் லேப்டாப், செல்போன் சிக்கின: திருச்சி ஆபீசில் வியாபாரி இன்று ஆஜர்

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை பூமாலைப்பட்டியை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற சுகாதாரத்துறை அலுவலர் சுப்பிரமணியன். இவரது மகன் ராஜா(45). விவசாயியான இவர் 10 ஆண்டுகளுக்கு முன் லண்டன் சென்று அங்குள்ள தனியார் நிறுவனத்தில் கணக்காளர் பிரிவில் சில ஆண்டுகள் வேலை பார்த்து வந்தார். இதைதொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய அவர், திருப்பூரில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவர் சிறுமிகளின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிறக்கம் செய்து லண்டன் உள்ளிட்ட வெளிநாடுகளில் உள்ள வெப்சைட்டுகளுக்கு பதிவேற்றம் செய்து பல … Read more

”பொன்னு விளையிற பூமியை விட்டு எங்கே போறது” விளைநிலத்தில் சாலை ஏன்? தஞ்சை விவசாயிகள் வேதனை!

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் விளை நிலங்களில் மண்ணைப் போட்டு மூடி சாலை அமைக்கும் பணி நடைபெறுவதை விவசாயிகள் தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விவசாயிகளை கைது செய்து சிறையில் அடைத்து விடுவதாக கூறியதால், விவசாயிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நிலவியது. தஞ்சை மாவட்டம் கண்டியூர், கல்யாணபுரம், ஒன்றாம் சேத்தி, கீழ திருப்பந்துருத்தி உள்ளிட்ட கிராமங்களில் முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் நெல், தென்னை, வெற்றிலை சாகுபடி ஆண்டு முழுவதும் … Read more

செயற்கை அருவிகள் உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் தகவல்

செயற்கை அருவிகள் உருவாக்கியவர்கள் மீது நடவடிக்கை: உயர்நீதிமன்றத்தில் தகவல் Source link