மக்களே எச்சரிக்கை..!! கேரளாவில் தட்டம்மை நோய் பரவல்… 160 பேருக்கு தொற்று உறுதி!!
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந் தொற்று, பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கியது. இப்போது தான் கொரோனாவுக்கு பின் உலகம் மெல்ல இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக குரங்கம்மை, தக்காளி காய்ச்சல் போன்ற புதுப்புது நோய்கள் உருவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில், புதிதாக தட்டம்மை என்ற வைரஸ் பாதிப்பு பரவி வருகிறது. கேரளா முழுவதும் வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தாலும், … Read more