டிசம்பர் 5 அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியா? வானிலை மையம் கூறியது என்ன?

டிசம்பர் 5 அன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியா? வானிலை மையம் கூறியது என்ன? Source link

இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ. 160 உயர்வு.!

பொதுவாக தங்கம் என்றால் நினைவிற்கு வருவது பெண்கள் தான். அதிலும் குறிப்பாக, தமிழ்நாட்டு பெண்களுக்கு தான் தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம். தென்னிந்தியாவிலேயே அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான். அதேபோல் முதலீட்டாளர்களும் தற்போது தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளனர். இதற்கு காரணம் கடந்த ஆண்டுகளாக ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சி தான். அந்தவகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 4,916  ரூபாய்க்கும், சவரனுக்கு 39,328 ரூபாய்க்கும் விற்பனை … Read more

போதைப்பொருள் கடத்தலில் திமுகவினர்: முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு..!

போதைப்பொருள் மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் அதில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தான் போலீசார் போதைப்பொருள் விற்பனை, நடமாட்டத்தை தடை செய்யவில்லை என, எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது சொந்த தொகுதியான எடப்பாடியில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிந்த பணிகளை துவக்கி வைத்தார். இதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறும்போது, “கடந்த அதிமுக ஆட்சியில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதாளத்திற்கு சென்று விட்டதாக … Read more

தன் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி டிக்டாக் பிரபலம் சூர்யா வழக்கு: உயர் நீதிமன்றம் மறுப்பு 

சென்னை: குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து டிக்டாக் பிரபலம் ரவுடி பேபி சூர்யா தொடர்ந்த வழக்கில் தற்போதைய நிலையில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், வழக்கின் விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளது. ரவுடி பேபி என்கிற பெயரில் டிக் டாக் செய்து பிரபலமானவர் ரவுடி பேபி என்றும், ரவுடி பேபி சூர்யா என்றும் அழைக்கப்படுகிற சுப்புலட்சுமி. ஆபாசமாக பேசி யூடியூப் மற்றும் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டு … Read more

'மக்கள் வயிறு தான் எரியுது..!' – மு.க.ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலடி

“எதற்கும் உதவாத பொம்மை முதல்வராக செயலற்ற முதல்வராக ஸ்டாலின் விளங்குகிறார்,” என, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில், எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் பல்வேறு திட்ட பணிகளை தொடங்கி வைக்க வந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான செய்தியாளருக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: அதள பாதாளத்தில் சென்று கொண்டிருந்த தமிழகத்தை மீட்டெடுத்து தொழில் வளர்ச்சியில் முன்னேற்ற பாதைக்கு … Read more

போக்குவரத்து நெரிசலை குறைக்க மதுரை கோரிப்பாளையத்தில் ரூ.175.80 கோடியில் புதிய மேம்பாலம்: 3 மாதங்களில் பணி துவங்குகிறது

மதுரை: மதுரை கோரிப்பாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ரூ.175.80 கோடி திட்ட மதிப்பீட்டில் 3.2. கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டப்படவுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. இது இறுதியானதும் 3 மாதங்களில் பணி துவங்குகிறது. மதுரை நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் உள்ளது. எனவே முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க புதியமேம்பாலங்கள் குறிப்பாக, கோரிப்பாளையத்திலும் மற்றும் சிம்மக்கல்லில் இருந்து பெரியார் பஸ் நிலையத்திற்கு செல்வதற்கும் புதிய உயர்மட்ட மேம்பாலங்கள் கட்ட கடந்த 2009ல் திமுக ஆட்சியில் … Read more

"வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்துவது அவசியமானது" – அமைச்சர் எ.வ.வேலு

“அரசின் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்ற நிலங்களை கையகப்படுத்தி தான் ஆக வேண்டும்” என நெடுஞ்சாலை துறை அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 110.90 கோடி மதிப்பில் பன்னடக்கு மருத்துவமனை கட்டடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தனர். பின்னர்  செய்தியாளர்களிடம் பேசிய எ.வ.வேலு, “கோவை அரசு மருத்துவமனையில் 6 தளங்களுடைய கட்டிட பணி நடைபெற்று வருகிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் மருத்துவமனை கட்ட … Read more

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் வாங்குவதற்கான அரசாணை வெளியீடு.!

தமிழகத்தில் 1000 புதிய பேருந்துகள் கொள்முதல் செய்வதாக ரூ.420 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடு மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்துக் கழகம் தவிர இதர கோட்டங்களுக்கு சேர்த்து இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  ஒரு பேருந்து ரூ.42 லட்சம் என்று மதிப்பிட்டு, சட்டப்பேரவையில் முதலமைச்சர் 110 விதியின் கீழ் இந்த அறிவிப்பு வெளியிட்ட நிலையில், தற்போது, புதிய பேருந்துகள் வாங்குவதற்கான அரசாணையை போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளர் கோபால் வெளியிட்டுள்ளார்.  இந்நிலையில், … Read more

மக்களே உஷார்..!! 5-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுபகுதி…!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று மற்றும் நாளை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வரும் 2 மற்றும் 3-ம் தேதிகளில் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 4-ம் தேதி தென் தமிழகத்தில் … Read more