2023 ஜூன் 3ல் கருணாநிதி நினைவிடம் திறக்க ஏற்பாடு? – வேகமெடுக்கும் கட்டுமான பணிகள்!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி ஆற்றிய பணிகளை போற்றும் வகையில் அவரது சாதனைகள், சிந்தனைகளை அடுத்த தலைமுறை அறியும் வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிட அருகே 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி செலவில் கருணாநிதி நினைவிடம் தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டு வருகிறது. கலை, இலக்கியம், அரசியல் ஆகிய துறைகளில் முத்திரை பதித்ததன் அடையாளமாக உதயசூரியன் போன்று கருணாநிதி நினைவிட முகப்பில் 3 வளைவுகள் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.39 கோடி நிதி … Read more

வாசிப்பை நேசிப்போருக்கு சேலம் கலெக்டர் சொன்ன நற்செய்தி..!

இன்றுடன் (30-ம் தேதி) நிறைவடைய இருந்த சேலம் புத்தகக் கண்காட்சி வாசிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 4-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இணைந்து சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மாநகராட்சி திடலில் கடந்த 20-ம் தேதி முதல் புத்தக கண்காட்சியை நடத்தி … Read more

ஆன்லைன் சூதாட்டம் | வட மாநிலப் பெண் தற்கொலைக்கு ஆளுநர்தான் பொறுப்பேற்க வேண்டும்: வைகோ

சென்னை: “தற்கொலைகள் ஏராளமாக நடப்பதால்தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய அவசர சட்டம் இயற்ற முனைந்தது. ஆளுநர் வழக்கம் போல் அதிகார ஆணவத்தோடு நடந்து கொண்டதால் மேலும் ஒரு உயிர் போய் விட்டது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒடிசா மாநிலம் இந்துப்பூரைச் சேர்ந்தவர் அஜய்குமார் மாண்டல் (25). இவரது மனைவி ஸ்ரீதனா மாஞ்சி (22). இவர்களுக்கு … Read more

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.14.90 கோடியில் புதுப்பொலிவுக்கு தயாராகிறது பாளை. காந்தி மார்க்கெட்: அடுத்த மாதம் இறுதியில் கடைகளை இடிக்க முடிவு

நெல்லை: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.14.90 கோடியில் புதுப்பொலிவு பெறும் 60 ஆண்டு கால பாளை காந்தி மார்க்கெட்டில் கடைகளை இடிக்கும் பணிகள் அடுத்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. புதிய மார்க்கெட் கட்டப்பட்டு புழக்கத்துக்கு வரும் போது நெல்லை மாநகராட்சிக்கு ரூ.2.08 கோடி வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்றிய அரசின் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் நெல்லை சந்திப்பு பஸ் ஸ்டாண்ட், வேய்ந்தான்குளம் புதிய பஸ்ஸ்டாண்ட், பாளை பஸ் ஸ்டாண்ட், நேருஜி கலையரங்கம் … Read more

கேரளாவுக்கு கடத்திய ரூ.40 லட்சம் பறிமுதல்.! வாலிபர் கைது.!

பேருந்தில் கேரளாவுக்கு பணம் கடத்திய ரூபாய் 40 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கேரளாவுக்கு பேருந்து மூலம் பணம் கடத்தப்படுவதாக கேரள போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலையடுத்து மதுவிலக்கு ஆய்வாளர் தலைமையில் போலீசார், களியக்காவிளை அருகே உள்ள கொற்றாமம் பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாக வந்த தமிழக உயர்ந்த நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது பேருந்தில் இருந்த வாலிபரிடம் ஒருவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக … Read more

Aadhar- TNEB Link: ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் திண்டாடும் மக்கள்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா?

Aadhar- TNEB Link: ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்த முடியாமல் திண்டாடும் மக்கள்; கூடுதல் கவுன்டர்கள் திறக்கப்படுமா? Source link

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தண்டனையின்றி தப்புவதை அரசு அனுமதிக்கக்கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல் 

சென்னை: “சாத்தான்குளம் காவல்நிலைய மரணத்தில் சம்பந்தப்பட்ட காவலர்கள் கைது செய்யப்பட்டு கொலை வழக்கை எதிர்கொண்டு வருகின்றனர். ஆனால், அதைவிட கொடுமையான தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டுக்கு காரணமானவர்கள் தண்டனையின்றி தப்பிப்பதை அரசு அனுமதிக்கக்கூடாது” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி 13 பேரை கொலை செய்த காவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படும்; குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று … Read more

பாதுகாப்பு குளறுபடியா? அப்ப பிரதமரின் SPG என்னாச்சு? அண்ணாமலைக்கு காங்கிரஸ் பதிலடி!

தமிழகத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் தொடர்ந்து பேசுபொருளாக மாறி வருகின்றன. ஆளுங்கட்சியை விமர்சிப்பது, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைப்பது என அதிரடியான பாணியில் செயல்பாடுகளை மேற்கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது. சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தது தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டி இதன் தொடர்ச்சியாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவை ஒட்டி நேரு விளையாட்டரங்கில் நடந்த நிகழ்வில் பங்கேற்க பிரதமர் மோடி வந்திருந்த போது பாதுகாப்பு … Read more

கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு: உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை: கோகுல்ராஜ் கொலை வழக்கில் பிறழ் சாட்சியம் அளித்த சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜுடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே சுவாதி சாட்சியம் அளித்துள்ளார். மாஜிஸ்திரேட் முன் கொடுத்த வாக்குமூலத்தை மாற்றி உயர்நீதிமன்ற கிளையில் வாக்குமூலம் அளித்ததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.