சென்னையில் ரூ. 786 கோடி நஷ்டத்தில் அம்மா உணவகம்… மேயர் பிரியா எடுத்த அதிரடி முடிவு!
அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மேயர் பிரியா மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அங்கு, கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசும்போது, “சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவகிறது. ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும். அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது” என தெரிவித்தார். … Read more