சென்னையில் ரூ. 786 கோடி நஷ்டத்தில் அம்மா உணவகம்… மேயர் பிரியா எடுத்த அதிரடி முடிவு!

அம்மா உணவகம் தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என மேயர் பிரியா மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. அங்கு, கணக்கு நிலைக்குழு தலைவர் தனசேகரன் பேசும்போது, “சென்னையில் உள்ள அம்மா உணவகங்கள் 786 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்கி வருவகிறது. ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு கீழ் வருமானம் வரும் அம்மா உணவகங்களை உடனடியாக மூட வேண்டும். அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது” என தெரிவித்தார். … Read more

வாசிம் அக்ரமை வேலைக்காரர் போல நடத்தினாரா சலீம் மாலிக்? பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திடீர் மோதல்

வாசிம் அக்ரமை வேலைக்காரர் போல நடத்தினாரா சலீம் மாலிக்? பாகிஸ்தான் கிரிக்கெட்டில் திடீர் மோதல் Source link

விருதுநகர்: அண்ணனை கத்தியால் குத்தி கொலை செய்த தம்பி கைது.!

விருதுநகர் மாவட்டத்தில் சொத்து பிரச்சனையில் அண்ணனைக் கத்தியால் குத்தி தம்பி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ஒ.மேட்டுப்பட்டி வைரவசாமி கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் (58). இவர் செருப்பு கடை வைத்து வியாபாரம் செய்து வந்தார். இவரது தம்பி மொட்டை சாமி (55). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக சொத்து பிரச்சனை இருந்துள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மொட்டை … Read more

கோயிலுக்காக வசூலித்த தொகையை கோர்ட் வங்கி கணக்குக்கு மாற்ற வேண்டும்..!

பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிகளுக்காக வசூலித்த 30 லட்சம் ரூபாயை கோயில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதிக்கக் கோரி, யூ-டியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்திருந்த மனு, உயர் நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, நன்கொடை அளித்தவர்களின் பட்டியலை தாக்கல் செய்ய அவகாசம் அளிக்க வேண்டும் என மிலாப் செயலி தரப்பில் கோரப்பட்டது. கோயில் நிர்வாகம் தரப்பில், சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் சீரமைப்புப் பணிகள் 80 சதவீதம் முடிவடைந்து விட்டன. … Read more

சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச் சாலையாக மேம்படுத்துக: அன்புமணி

சென்னை: “சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 8 வழி விரைவுச் சாலையாக மேம்படுத்த வேண்டும். அந்த சாலையில் தேவையான இடங்களில் சேவை சாலைகளையும், குறிப்பிட்ட தொலைவுக்கு ஓரிடத்தில் வாகனங்கள் அந்த சாலையில் இணையவும், வெளியேறவும் வசதிகள் செய்யப்பட வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை – திருச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் கடந்த 4 ஆண்டுகளில் 6,131 விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன; அவற்றில் 2,076 பேர் உயிரிழந்திருக்கின்றனர் என்ற … Read more

திருப்பூர் ரயில் நிலையத்தில் இந்தி திணிப்பு: ராமதாஸ் கண்டனம்!

திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் என்று எழுதப்பட்டிருந்த தமிழ்ப் பெயர் பலகையை நீக்கி விட்டு சகயோக் என்று இந்தியில் பெயர் பலகை வைத்திருப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதற்கு நிறுவனர் கண்டனம் தெரிவித்ததோடு மீண்டும் தமிழ்ப் பெயர்ப் பலகையை வைக்க வலியிறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “திருப்பூர் தொடர்வண்டி நிலையத்தில் உள்ள சேவை மையத்தின் முகப்பில் வைக்கப்பட்டிருந்த சேவை மையம் பெயர்ப்பலகை அகற்றப்பட்டு, அதற்கு மாற்றாக சகயோக் என்று இந்தி, ஆங்கிலம், தமிழ் … Read more

தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகள் அனுப்பத் தடை: கோவையில் பன்றி பண்ணையாளர்கள் போராட்டம்

கோவை: தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு பன்றிகளை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு ஒவ்வொரு வாரமும் 3 டன் அளவிற்கு பன்றிகள் அனுப்பப்படுகிறது. கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் இருந்து கேரளாக்கு செல்லக்கூடிய பன்றிகள் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கிறது. மேலும் கேரளா அரசால் வரும் ஜனவரி 14-ம் தேதி முதல் தற்காலிகமாக தமிழகத்தில் இருந்து பன்றிகள் கொண்டுவரக்கூடாது என தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் … Read more

இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து மோதிய விபத்து – காவலர் பலி

ராசிபுரம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது அரசு பேருந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் காவலரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த ஆயில்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (38). இவர், கடந்த சில மாதங்களாக ஊட்டி குன்னூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பணி மாற்றுதல் காரணமாக தனது சொந்த ஊரான ஆயில்பட்டிக்கு s. இந்நிலையில், கடந்த 7 நாட்களாக விடுமுறையில் இருந்த அய்யனார், … Read more

இந்த ஒரு சூப் போதும்… குடிச்சுகிட்டே இருப்பீங்க: தவறாம செஞ்சுபாருங்க

இந்த ஒரு சூப் போதும்… குடிச்சுகிட்டே இருப்பீங்க: தவறாம செஞ்சுபாருங்க Source link

மாணவர்கள் தேவைப்படும் போது மட்டுமே செல்போன் பயன்படுத்த வேண்டும் – திருப்பூா் மாவட்ட துணை ஆட்சியர்.!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியில் நாட்டு நலப்பணித்திட்ட மாணவா்களுக்கு புத்தொளிப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதற்கு  கல்லூரியின் முதல்வா் வ.கிருஷ்ணன் தலைமை தாங்கினார்.  இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக திருப்பூா் மாவட்டத்தின் துணை ஆட்சியர் ஸ்ருதன் ஜெய்நாராயணன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.  இதில் நாட்டு நலப்பணித்திட்ட அலகு 2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.  இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை ஆட்சியர் பேசியதாவது:- “பேரிடா் காலங்களில் நாட்டு நலப்பணித் திட்ட … Read more