"காப்பகத்தில் இருக்க எங்களுக்கு விருப்பமில்லை"..சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்ற சிறுமிகள்!

ஈரோடு அருகே அரசு குழந்தைகள் காப்பகத்தில் இருந்து கருமுட்டை விவகாரத்தில் தொடர்புடைய சிறுமி உள்பட 6 பேர் தப்பிச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோட்டில் இருந்து பவானி செல்லும் சாலையில் ஆர்.என் புதூர் என்ற இடத்தில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு சுமார் 50 பெண் குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை துணி துவைப்பதற்காக சென்ற 7 சிறுமிகளில் 6 சிறுமிகள் சுவர் ஏறி குதித்து தப்பிச்சென்றுள்ளனர். இதுகுறித்து … Read more

அமைச்சர் பி.டி.ஆர்-க்கு தி.மு.க-வில் முக்கிய பதவி: இலக்கிய அணி செயலாளராக கலைராஜன் நியமனம்

அமைச்சர் பி.டி.ஆர்-க்கு தி.மு.க-வில் முக்கிய பதவி: இலக்கிய அணி செயலாளராக கலைராஜன் நியமனம் Source link

கௌரவ விரிவுரையாளர்களுக்கு விரைவில் பணியிட மாற்ற கலந்தாய்வு! அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!

தமிழக அரசு கல்லூரிகளில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வு நடைபெறும் என உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் “தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளில் பணியாற்றும் 580 கௌரவ விரிவுரையாளர்கள் பணியிட மாற்றம் கோரி உயர்கல்வித்துறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.  தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள கௌரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு ஏற்றார் போல் பணி நியமனம் செய்ய கலந்தாய்வு கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான அறிவிப்புகள் உயர் … Read more

ஊராட்சிக்கு சொந்தமான 3.78 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு: 8 வாரத்தில் அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை: சங்கரன்கோவில் கே.ஆலங்குளம் ஊராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து 8 வாரத்தில் மீட்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கே.ஆலங்குளம் ஊராட்சித் தலைவர் க.ஜெயவள்ளி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு. கே.ஆலங்குளம் கிராமத்தில் சர்வே எண்: 67-1ல் உள்ள 3 ஏக்கர் 78 சென்ட் இடம் அரசுக்கு சொந்தமானதாக இருந்தது. அந்த இடம் நிலம் சீர்திருத்த சட்டப்படி 1976-ல் கருப்பசாமி என்பவருக்கு வழங்கப்பட்டது. 2008-ல் கருப்பசாமி அந்த இடத்தை பொது … Read more

'கவர்னரே காலாவதியானவர்தான்'.. திமுக எம்.பி. கனிமொழி விளாசல்..!

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டத்தை தடை செய்யும் வகையில் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து கையெழுதிடக்கோரி ஆளுநர் ஆர். என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த சட்டம் காலாவதியாக நேற்றைய தினமே கடைசி நாளாக இருந்தது. இருப்பினும், ஆளுநர் கையெழுத்திடவில்லை. இதனால், தமிழக அரசு மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடைக்கு சட்டம் இயற்றவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் சட்டம் கொண்டு வரப்பட்டாலும் அனுமதிக்காக ஆளுநருக்கு அனுப்பி வைக்கவேண்டிய … Read more

வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்: படகு சவாரி செய்து மகிழ்ச்சி

கொடைக்கானல்: வார விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலில் சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. இரண்டு தினங்களாக இரவில் நடுங்க வைக்கும் கடுமையான குளிரும், பகலில் இதமான குளிர் சூழலும் நிலவுகிறது. இந்த ரம்மியமான சூழலை அனுபவித்து ரசிக்க வார விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சுற்றுலா இடங்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்தன. மேலும் இரண்டு … Read more

”எங்களுக்கே பைன் போடுவிங்களா” – காவல் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டிய நகராட்சி ஊழியர்!

தலைக்கவசம் அணியாமல் சென்றபோது போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்ததால் ஆத்திரமடைந்த நாமக்கல் நகராட்சி ஊழியர், காவல் நிலையம் முன்பு குப்பைகளை கொட்டி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் போக்குவரத்து போலீசார் தினசரி வாகன சோதனையில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில், இன்றும் நாமக்கல் நகர காவல் நிலையம் அருகே திருச்சி சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, தலைகவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் வந்த நாமக்கல் நகராட்சி பணியாளரான கந்தசாமி என்பவரை போலீசார் தடுத்து நிறுத்தி … Read more

ஜி.பி.எஸ். மூலம் பேருந்து நிறுத்த அறிவிப்பு வசதி: சென்னை எம்.டி.சி. பேருந்துகளில் புது முயற்சி

ஜி.பி.எஸ். மூலம் பேருந்து நிறுத்த அறிவிப்பு வசதி: சென்னை எம்.டி.சி. பேருந்துகளில் புது முயற்சி Source link

தாய்மார்களே உஷார்.. தண்ணீர் பக்கெட்டில் மூழ்கி 2 வயது குழந்தை பலி.!

நீலகிரி மாவட்டம் பிங்கர்போஸ்ட் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் அந்த பகுதியில் செல்போன் கடை நடத்தி வருகிறார். அவருக்கு பிரிஜோத் என்ற மனைவியும் 2 வயது பெண் குழந்தையும் இருந்தது. இந்த நிலையில் அந்த குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து பார்த்த போது குழந்தை காணாமல் போனதை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அக்கம் பக்கத்தில் குழந்தையை தேடி பார்த்தனர். நீண்ட நேரம் ஆகியும் குழந்தை காணாததால் குழந்தையை யாரோ … Read more

பெல்ஜியத்தில் கால்பந்து ரசிகர்கள் வன்முறை..!!

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த நிலையில் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் குரூப் எப் பிரிவில் நேற்று பலம் வாய்ந்த பெல்ஜியம் அணி மொராக்கோவை எதிர்க்கொண்டது. பரபரப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 2-0 … Read more