உதயநிதி ஸ்டாலின் 45-வது பிறந்தநாள் விழா: மாநிலம் முழுவதும் கட்சியினர் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் 45-வது பிறந்தநாளை கட்சியினர் உற்சாகமாக கொண்டாடினர். உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் வசிக்கும் இல்லத்துக்கு வந்து, முதல்வருக்கு பொன்னாடை போர்த்தினார். உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோரும் வாழ்த்தினர். அங்கிருந்து, மெரினா கடற்கரைக்கு … Read more

தமிழகத்தை வஞ்சிக்கும் ரயில்வே நிர்வாகம்: குற்றம் சாட்டும் முத்தரசன்

நீடாமங்கலம் ரயில்வே மேம்பாலம், சில ரயில்களின் எல்லை நீடிப்பு, நிறுத்தப்பட்ட ரயில்களை மீண்டும் இயக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் நம்பிக்கையோடு எதிர்பார்ப்பதும், ஒன்றிய அரசு ஏமாற்றுவதுமே வாடிக்கையாக இருந்து வருகிறது என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தமிழ்நாட்டு மக்கள் நலனை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. குறிப்பாக மத்திய அரசின் இரயில்வே அமைச்சகமும், தெற்கு … Read more

"எனது பேச்சைக் கேட்டுத்தான் ரவிச்சந்திரன் விடுதலை புலிகளுடன் சேர்ந்தார்" – வைகோ

தனது உரையை கேட்டுத்தான் ரவிச்சந்திரன் இலங்கை சென்று விடுதலை புலிகள் அமைப்பில் சேர்ந்ததாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுக சார்பில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மாவீரர் நாள் வீரவணக்க புகழஞ்சலி கூட்டம் நடைபெற்றது. முன்னதாக ஈழப் போரில் உயிர் நீத்த போராளிகள் நினைவாக புகழஞ்சலி செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் மேடையில் பேசிய மதிமுக பொது செயலாளர் வைகோ, “இலங்கையில் ஆதியில் இருந்தது தமிழர் தேசம் தான். பின்னால் வந்து … Read more

மதுரை பறக்கும் பாலத்தின் டெண்டர் விட்டாச்சு! ஆஹா..இத்தனை கோடிகளா!!

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது சட்டசபையில் விதி எண் 110 கீழ் மதுரையின் போக்குவரத்து நெரிசலை குறைக்க களவாசல், கோரிப்பாளையத்தில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி அழகர் கோயில் சாலையில் இருந்து துவங்கும் இந்த புதிய மேம்பாலம் தேவர் சிலைக்கு முன்பு இரண்டாகப் பிரிந்து ஒரு பகுதி ஏ.வி பாலத்தையும் மற்றொரு பகுதி செல்லூர் செல்லும் அரசு மீனாட்சி மகளிர் கல்லூரி சாலையையும் இணைப்பதாக அமைக்கப்பட்டது. மொத்தம் 3.2 கிலோமீட்டர் நீளமும் 12 மீட்டர் … Read more

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த சிறுமி!!

பள்ளி கழிவறையில் 15 வயது சிறுமி குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிண்டி மாவட்டத்தில் ஆள்நடமாட்டமற்ற பகுதியில் பச்சிளம் குழந்தை ஒன்று கிடந்தது. இதை பார்த்த அப்பகுதியினர் குழந்தையை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவலறிந்த போலீசார் விசாரணையில், குழந்தையை வீசிச்சென்றது 15 வயது சிறுமி என்று கண்டுபிடித்தனர். இதையடுத்து, அந்த சிறுமியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளிக்கூட கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து, குழந்தையை ஆள்நடமாட்டமற்ற … Read more

ஈரோடு விவசாயி நாக்கில் தீண்டிய பாம்பு: பரிகார பூஜையால் விளைந்த விபரீதம்

ஈரோடு: கனவில் வந்த பாம்புக்கு, பரிகார பூஜை செய்ய முயன்ற ஈரோடு விவசாயியின் நாக்கில் பாம்பு தீண்டியது. இதையடுத்து, தனியார்மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதைத் தொடர்ந்து குணமடைந்தார். ஈரோட்டைச் சேர்ந்த 54 வயதுமதிக்கத்தக்க விவசாயி ஒருவரின்கனவில், அடிக்கடி பாம்பு தோன்றியுள்ளது. இதுகுறித்து ஜோதிடர் ஒருவரிடம் ஆலோசனை கேட்டபோது, அவர் சாமியார் ஒருவரை அணுகுமாறு தெரிவித்துள்ளார். அதன்படி அந்த சாமியாரை விவசாயி அணுகியபோது, பாம்புக்கு பரிகாரம் செய்தால், பாவங்கள் நீங்கி, கனவு வருவது நின்று விடும் … Read more

உதயநிதி நடந்தால் ஊர்வலம்; உட்கார்ந்தால் பொதுக்கூட்டம் – திமுக அமைச்சர்!

திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 45 வது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி சட்டமன்ற தொகுதிக்கு திருமுல்லைவாயில் சோழாழம்பேடு பகுதியில் சுமார் 2000 பொதுமக்களுக்கு வேட்டி சேலை, 100 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு உடை உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை தமிழக பால் வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் வழங்கினார்.  விழா மேடையில் பேசிய அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், தமிழச்சியை பழித்து பேசிய காரணத்திற்காக கனகமிசையின் தலையில் கல்லைக் கொண்டு வந்து … Read more

"கோவில்களை விடுதலை செய்ய மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்" – சுப்பிரமணியன் சுவாமி

மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுபாட்டில் இல்லாத நிலையில் 4 லட்சம் இந்து கோவில்கள் அரசு கையில் உள்ளன. கோவிலை விடுதலை செய்ய மிகப்பெரிய போராட்டங்கள் நாட்டில் நடைபெற உள்ளது என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் அகில உலக செயல் தலைவர் எஸ். வேதாந்தம்எழுதிய ”மனதோடு பேசுகிறேன்” புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் ஸ்வாமி புத்தகத்தை வெளியிட்டார். … Read more

பேரீச்சை, நெல்லி, உலர் திராட்சை… காலையில் வெறும் வயிற்றில் இதை ஏன் சாப்பிடணும் தெரியுமா?

பேரீச்சை, நெல்லி, உலர் திராட்சை… காலையில் வெறும் வயிற்றில் இதை ஏன் சாப்பிடணும் தெரியுமா? Source link