பயிர் சாகுபடி காலத்தில் ஊரக வேலை திட்ட பணிகளை நிறுத்த விவசாயிகள் கோரிக்கை
கோவில்பட்டி: பயிர் சாகுபடி காலத்தில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளை நிறுத்த வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கடந்த 2007ம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள 45 மாவட்டங்களில் முதற்கட்டமாக செயல்படுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள கிராமப்புறங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின் நோக்கம் வேலைவாய்ப்பின்றி கிராமப்புற மக்கள் பிழைப்புக்காக நகரங்களுக்கு புலம்பெயர்வதை தடுத்து அவர்களுக்கு அந்தந்த கிராமங்களிலேயே வேலையை உறுதிபடுத்துவதே ஆகும். இத்திட்டத்தில் மரக்கன்று … Read more