களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல்: புகைப்படங்கள் வெளியீடு
களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் வனவிலங்குகளை வேட்டையாடிய கும்பல் குறித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அந்த கும்பலை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெற்கு வீரவநல்லூர் பீட்டில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் வருவாய்துறையினருக்கு சொந்தமான கன்னிப் பொத்தை உள்ளது. இப்பகுதியில் சுற்றி திரியும் வனவிலங்குகளை மர்ம நபர்கள் வேட்டையாடுவதாக களக்காடு புலிகள் காப்பக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனடிப்படையில் களக்காடு துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில், களக்காடு … Read more