இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து ஈழத்தமிழர்கள் 10 பேர் குடும்பமாக ராமேஸ்வரம் தனுஷ்கோடிக்கு அகதிகளாய் வருகை தந்துள்ளனர். பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இருந்து தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 208ஆக உயர்ந்துள்ளது.

-3 டிகிரி குளிருடன் சென்னையில பனிப்பொழிவே இருந்ததுள்ளதாம்! பின்ன ஏன் இப்போ இப்படி?!

கடந்த சில தினங்களாக சென்னையில் வெப்பநிலை 22 டிகிரி என்று இருந்து வருகிறது. கொடைக்கானல், ஊட்டி போல சென்னையும் குளுகுளுவென இருப்பதாக சொல்லி, இணையவாசிகள் சிலாகித்து கொண்டிருக்கிறனர். `நம்ம சென்னையா இது’ என கேட்காத சென்னைவாசிகளே இருக்கமுடியாத அளவுக்கு, சில்லென்ற சென்னையாக இருக்கிறது தலைநகர்! ஆனால் வரலாற்றை அறிந்தவர்கள், சென்னையை பற்றி இப்படி வியக்கமாட்டார்கள். ஏனெனில், கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்ரே அவ்வப்போது பனிப்பொழிவை அனுபவித்து வந்துள்ளது சென்னை (எ) மெட்ராஸ். அப்போது மெட்ராஸில் -3 டிகிரி … Read more

ஆரஞ்சு தோல் பொடியை தயிருடன் சேர்த்து.. முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க இதுதான் பெஸ்ட்

ஆரஞ்சு தோல் பொடியை தயிருடன் சேர்த்து.. முகத்தில் கரும்புள்ளிகள் நீங்க இதுதான் பெஸ்ட் Source link

கிராப்புறங்களில் தான் வன்கொடுமை அதிகரித்துள்ளது – மகளிர் ஆணையத்தலைவி  பேச்சு.!

நேற்று கோவை மாவட்டத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து பெண் மேயர்கள், துணை மேயர்கள் மற்றும் உள்ளாட்சி பெண் பிரதிநிதிதிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி தொடங்கியது.  இந்த பயிற்சியில் கோவை, திண்டுக்கல், வேலூர், மதுரை, ஈரோடு, தாம்பரம் காஞ்சிபுரம், கரூர், கடலூர், சிவகாசி உள்ளிட்ட மாநகராட்சிகளை சேர்ந்த பெண் மேயர்கள், பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த பயிற்சியில், மகளிர் ஆணையத் தலைவி ஏ.எஸ் குமாரி பேசிய … Read more

பிரபல தமிழ் நடிகையின் தாயார் மரணம்.. திரையுலகினர் இரங்கல்..!

பிரபல நடிகை ஸ்ரீபிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரிசாமி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 88. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீபிரியா. கடந்த 1974-ம் ஆண்டு வெளியான ‘முருகன் காட்டிய வழி’ என்ற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீபிரியா. தமிழில் மட்டும் சுமார் 200 படங்களில் நடித்துள்ள இவர், 1990களில் ரஜினி, கமல், போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக ஏராளமான படங்களில் நடித்துள்ளார். … Read more

எய்ம்ஸ் கட்டுமான பணிகள் 2026 அக்டோபரில் முடிவடையும்: நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிக்கான செலவு ரூ.1977.8 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. கட்டுமானப் பணி 2026-ம் ஆண்டு அக்டோபரில் முடிவடையும் என உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, கட்டுமானப் பணியை தொடங்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, 36மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி … Read more

ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யும் நிறுவனங்களில் ஐ.டி. ரெய்டு!

தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பொது விநியோகத் திட்டத்தின் கீழ் சப்ளை பருப்பு பாமாயில் உள்பட உணவுப்பொருட்களை சப்ளை செய்யும் இரண்டு நிறுவனங்கள் மற்றும் அதன் தொடர்புடைய இடங்கள் என மொத்தம் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர். வரி ஏய்ப்பு புகாரின் பேரில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தெரிகிறது. தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்திற்கு பருப்பு மற்றும் பாமாயில் மற்றும் உணவுப்பொருட்களை சப்ளை செய்யும் நிறுவனங்களான அருணாச்சலம் … Read more

மஞ்சூர் பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி: முக்கூருத்தி தேசிய பூங்காவில் விடுவிப்பு

நீலகிரி: மஞ்சூர் பகுதியில் கூண்டு வைத்து பிடிக்கப்பட்ட கரடி முக்கூருத்தி தேசிய பூங்காவில் விடுவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி வன கோட்டம், குந்தா வனச்சரகத்திற்கு உட்பட்ட மஞ்சூர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் உலா வந்த கரடியை இன்று அதிகாலை 2.30 மணியளவில் கூண்டு வைத்து வனத்துறையினர் பிடித்தனர். தொடர்ந்து  முக்கூருத்தி தேசிய பூங்கா, பங்கித் தபால் வனப்பகுதியில் கரடி பாதுகாப்பாக விடப்பட்டது.

`சமையலறை முதல் கழிவறை வரை… எதுவுமே சரியில்லங்க’- ஆதிதிராவிடர் விடுதி மாணவர்கள் வேதனை

ஆரணி அருகே ஆதிதிராவிடர் மாணவர் விடுதி போதிய பராமரிப்பின்றி காணப்படுவதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த களம்பூர் பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மாணவர்கள் விடுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்று மாணவர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த அரசு ஆதிராவிடர் மாணவர்கள் விடுதியில் 55 மாணவர்கள் தங்கி, அருகே உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பயின்று வருகின்றனர். தங்கள் விடுதியில் பயன்பாட்டிலுள்ள கழிப்பறை, குளியலறை அசுத்தமடைந்தும் பாசிப்படிந்தும் … Read more

உலகத் தமிழ் சங்கத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? தமிழக அரசு அறிக்கை தர மதுரைக் கிளை உத்தரவு

உலகத் தமிழ் சங்கத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதி எவ்வளவு? தமிழக அரசு அறிக்கை தர மதுரைக் கிளை உத்தரவு Source link