தமிழக யானை பாகன்களுக்கு தாய்லாந்தில் பயிற்சி! ₹50 லட்சம் செலவில் திறன் மேம்பாடு

ஆனைமலை: பொள்ளாச்சி ஆனைமலை மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களில் இருந்து 13 யானை பாகன்கள் மற்றும் காவடிகள் தாய்லாந்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில் பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டிற்காக தமிழகத்தில் முகாம்களை நிர்வகிக்கவும், யானைகளை சிறப்பாக பராமரிக்கவும் கற்றுக்கொள்ள செல்ல உள்ளனர். சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹுவின் உத்தரவின்படி, முழுப் பயிற்சிக்கும் ₹50 லட்சம் செலவாகும், புலி அறக்கட்டளை நிதி இந்த நோக்கத்திற்காக பயன்படுத்தப்படுகிறது.  சிறைபிடிக்கப்பட்ட … Read more

வெளியே கோகோ கோலா… உள்ளே பீர்! ரசிகரின் புத்திசாலித்தனம்!!

உலகக்கோப்பைக்காக பல்வேறு நாட்டின் ரசிகர்களும் கத்தார் வந்துள்ள நிலையில், அங்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேற்கத்திய நாடுகளில் மதுபானம் அவர்களின் தினசரி செயல்பாட்டில் ஒரு அங்கமாக இருக்கிறது. ஆனால் தீவிர இஸ்லாமிய நாடான கத்தாரில் மதுபானத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் மைதானத்தில் மட்டும் ஆல்கஹால் இல்லாத பீர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கத்தார் நாட்டுக்குள் மதுபானங்களை சிலர் கடத்தி வருவதாக செய்திகள் வெளிவந்த நிலையில், மைதானத்தில் கோக்கோ கோலா … Read more

செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளின் ரூ.3.37 கோடி சொத்துகள் முடக்கம் – அமலாக்கத் துறை நடவடிக்கை

சென்னை: சட்டவிரோதப் பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக, செஞ்சிலுவை சங்க நிர்வாகிகளின் ரூ.3.37 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், சங்கத்தின் நிர்வாகி ஒருவர், செஞ்சிலுவை சங்கத்துக்குவந்த நிதியை தனது வங்கி கணக்குக்கு மாற்றியதாகவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2020-ம் ஆண்டு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை: இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி, அறிக்கை தாக்கல் செய்ய … Read more

உலகின் மிகப்பெரிய பைரவர் கோயில்… பக்தர்களுக்கு பேரருள்… இன்னும் 4 மாதங்கள் தான்!

ஈரோடு மக்களுக்கு மட்டுமின்றி பைரவரை வணங்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தி வெளிவந்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பைரவர் கோயில் ராட்டை சுற்றிபாளையத்தில் கட்டப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே. இதன் பணிகள் எப்போது முடிவடையும்? அங்கு என்னென்ன சிறப்புகள் இருக்கின்றன? எப்போது கும்பாபிஷேகம் நடக்கும்? பைரவரின் தரிசனம் எப்போது கிடைக்கும்? போன்ற கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இந்த சூழலில் ஸ்வர்ண பைரவ பீடம் அறக்கட்டளை நிர்வாகி கூறுகையில், ஈரோடு மாவட்டம் காங்கேயம் மெயின் ரோட்டில் அவல்பூந்துறை அருகே உள்ள ராட்டை … Read more

யார் முதலில் போவது? முந்திக்கொள்ள மோதிக்கொண்ட பேருந்துகள்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு தனியார் பேருந்துகள் நேற்று மதியம் புறப்பட தயாராக இருந்துள்ளது. அப்போது யார் பேருந்தை முதலில் எடுத்து செல்வது என்ற பிரச்சனை இரண்டு தனியார் பஸ் ஓட்டுனருக்குள் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்திலையே ஆரம்பித்துள்ளது. இரு பேருந்து ஓட்டுனர்களும் பேருந்து எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு படு வேகமாக தஞ்சாவூர் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ஒரத்தநாடு அருகே இருவரும் பேருந்து நிறுத்தத்தில் இருந்த இரும்பு கம்பியால் சரமாரி தாக்கிக் கொண்டுள்ளனர்.  இதை … Read more

கலெக்டர் அலுவலகம் முன்பு 5 ரூபாய்க்கு தக்காளி விற்பனை… விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம்

கலெக்டர் அலுவலகம் முன்பு 5 ரூபாய்க்கு தக்காளி விற்பனை… விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டம் Source link

பொங்கலுக்குள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு!

சென்னையில் பண்டிகை காலங்களில் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஏற்படும் நெரிசலை தடுக்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளை வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கும் வகையில் 400 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.  இந்த புதிய பேருந்து நிலையம் 40 ஏக்கர் பரப்பளவில் அனைத்து வசதிகளுடன் கட்டும் வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு கட்டுமான பணி ஆரம்பிக்கப்பட்டது. தற்பொழுது புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நிறைவடையும் தருவாயில் … Read more

435 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்த தமிழ்நாடு அணி..!!

விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. ஒரு ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது. இதன்மூலம் தமிழக அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. நேற்றைய லீக் போட்டியில் தமிழ்நாடு அணியும், அருணாச்சல பிரதேச அணியும் மோதின. முதலில் களமிறங்கிய தமிழ்நாடு அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 506 ரன்களை குவித்து வரலாறு படைத்தது. … Read more

இரவு பணிக்கு சென்ற தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்த அதிர்ச்சி சம்பவம்..!

நெல்லை பேட்டையில் இரவு பணிக்கு சென்ற தொழிலாளி மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். நடுக்கல்லூரைச் சேர்ந்த நம்பி என்பவர் பேட்டை தொழிற்பேட்டை வளாகத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் நேற்றிரவு பணிக்கு சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் அங்குள்ள சிசிடிவி கேமராக்கள் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ண ஜெயந்தியின் … Read more