அமைந்தகரை மேம்பால தடுப்பு சுவற்றில் பைக் மோதி மதுரை இன்ஜினியரிங் மாணவர் பலி: பிஇ மாணவர்கள் 2 பேர் கவலைக்கிடம்

அண்ணாநகர்: அமைந்தகரை மேம்பால, தடுப்பு சுவரில் பைக் மோதியதில் சென்னையில் இன்ஜினியரிங் படிக்கும் மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக பலியானார். மேலும், வேலூர், விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 2 இன்ஜினியரிங் மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆலன் ஜெர்மான்ஸ்(21). வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் தருண்குமார்(21) மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்தவர் பிரவின்குமார் (21). இவர்கள் 3 பேரும் சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் தங்கியிருந்து, … Read more

மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல்.. 4 பேருக்கு மண்டை உடைப்பு..!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே மீனவ கிராமத்தில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், கைப்பணி குப்பத்தைச் சேர்ந்த இளையராஜா என்பவர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இதுகுறித்து இளையராஜாவிடம் அதே பகுதியைச் சேர்ந்த கார்த்தி என்பவர் கேட்டதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில், இருதரப்பினரையே இன்று ஏற்பட்ட மோதலில், 4 பேருக்கு மண்டை உடைந்ததால் … Read more

விடுதலையான ஜெயக்குமாருக்கு திருச்சி மருத்துவமனையில் சிகிச்சை

திருச்சி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிலிருந்து விடுதலையான முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு நேற்று திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாக சிறப்பு முகாம் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் அங்கு சென்று இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல அழைத்தனர். ஆனால் ராபர்ட் பயஸ் தனக்கு தொண்டை வலி மட்டுமே இருப்பதாகக் … Read more

கம்போடியாவில் சித்ரவதை அனுபவித்த ராமநாதபுரம் வாலிபர் மீட்பு மாடல் அழகி போல நடிக்கணும் முடிந்தளவுக்கு பணம் கறக்கணும்: சமூகவலைத்தள மோசடி கும்பல் குறித்து பகீர் தகவல்

ராமநாதபுரம்: மாடல் அழகி போல் அமெரிக்கர்களிடம் பேசி பணம் பறிக்க சொன்னார்கள் என்று, கம்போடியாவில் இருந்து மீட்கப்பட்ட ராமநாதபுரம் வாலிபர் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் அருகே  பிரபுக்களூர் கிராமத்தை சேர்ந்தவர் நீதிராஜன். மெக்கானிக்கல் டிப்ளமோ முடித்துள்ளார்.   டேட்டா என்ட்ரி வேலை வாங்கி தருவதாக கடந்த ஜூன் மாதம் கம்போடியா அழைத்துச் செல்லப்பட்ட இவர், சைபர் கிரைம் கும்பலிடம் சிக்கி பரிதவித்தார். தன்னை மீட்கக் கோரி இமெயில் மூலம் புகார் அளித்தார். தமிழக அரசு மேற்கொண்ட துரித நடவடிக்கை காரணமாக, … Read more

டிராக்டருக்கு ரூ.5 லட்சம், வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க ரூ.10 லட்சம் மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு

டிராக்டருக்கு ரூ.5 லட்சம், வேளாண் இயந்திர வாடகை மையம் அமைக்க ரூ.10 லட்சம் மானியம்.. தமிழக அரசு அறிவிப்பு Source link

போதையில் உள்ள பயணியை படியில் இருந்து தள்ளி விட்ட நடத்துனர் இடைநீக்கம்.!

பெங்களூருவில் இருந்து அரசு பேருந்து ஒன்று கடந்த 17-ந் தேதி நள்ளிரவு வந்தவாசிக்கு வந்தது. வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தின் முன்பு நிறுத்தப்பட்ட இந்தப் பேருந்தில் இருந்து பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர்.  ஆனால், அந்த பேருந்தில் குடிபோதையில் இருந்த ஒரு வாலிபர் மட்டும் கீழே இறங்காமல் இருந்தார். அவரை அந்த பேருந்து நடத்துனர் பிரகாஷ் கீழே இறங்கும்படி தெரிவித்தார். அதன் பின்னர் அந்த வாலிபர் போதையில் பேருந்து படிக்கட்டில் தள்ளாடியபடி கீழே இறங்கி வந்தார்.  அப்போது … Read more

சென்னை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23-ல் தர்ணா: அரசுப் பணியாளர் அறிவிப்பு

நாமக்கல்: சென்னை, கோவை உள்ளிட்ட 7 மண்டலங்களில் டிச.23ல் கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாநிலத் தலைவர் ப.குமார் அறிவித்து உள்ளார். இச்சங்கத்தின் மாநிலப் பொதுக்குழு கூட்டம் நாமக்கல்லில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசுக்கு இணையாக அகவிலைப்படி உயர்வை உடனடியாக அறிவிக்க வேண்டும். அரசு நிர்வாக கட்டமைப்பை தனியார்மயமாக்கும் நோக்கம் கொண்ட அரசாணை எண் 115-யை முழுமையாக ரத்து செய்ய … Read more

ஓடும் பஸ்சில் ஜன்னல் வழியாக ரோட்டில் விழுந்த சிறுவன்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்

நாகர்கோவில்: நாகர்கோவில் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து நேற்று மாலை கன்னியாகுமரிக்கு ஒரு அரசு பஸ் புறப்பட்டது. மாலை நேரம் என்பதால் கூட்டம் அதிகம் இருந்தது. பஸ்சின் முன்பகுதி இருக்கையில் 5 வயது மதிக்கத்தக்க சிறுவன் தாயுடன் அமர்ந்து இருந்தான். அவன் விளையாடி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. பஸ் கோட்டார் காவல் நிலையம் முன் சென்றபோது, அந்த சிறுவன் திடீரென பஸ் ஜன்னல் வழியாக  வெளியே தவறி விழுந்தான். இதை பார்த்த தாய் மற்றும் சாலையில் நின்றிருந்த  … Read more

இயற்கை முறையில் முருங்கை விவசாயம் செய்யுங்கள்! வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு!

திண்டுக்கல் மாவட்டத்தை அடுத்த ஒட்டன்சத்திரத்தில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மற்றும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர் துறை சார்பில் ஏற்றுமதிக்கான முருங்கை சாகுபடி மற்றும் பதப்படுத்துதல் தொடர்பான விழிப்புணர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் முருங்கையில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய கண்காட்சியை தொடங்கி வைத்தார். அப்பொழுது விழா மேடையில் பேசிய சக்கரபாணி “முன்னாள் முதல்வர் கலைஞர் … Read more