மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் குரூப் 1 தேர்வை 42,363 பேர் எழுதினர்; 18,983 பேர் ஆப்சென்ட்
மதுரை: மதுரை, தேனி, திண்டுக்கல் உட்பட 6 மாவட்டங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வை 42,363 பேர் எழுதினர். 18,983 பேர் ஆப்சென்ட் ஆகினர்.துணை கலெக்டர், டிஎஸ்பி, உதவி கமிஷனர், கூட்டுறவுத்துறை துணை பதிவாளர், ஊரக மேம்பாட்டு துறை உதவி இயக்குநர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி உள்ளிட்ட 92 பதவிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல் நிலை தேர்வு அறிவிக்கப்பட்டது. இத்தேர்வு நேற்று காலை 9 மணிக்கு தொடங்கியது. மதுரை மாவட்டத்தில் இத்தேர்வுக்காக 65 மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. … Read more