புதிய டிசைன்களில் இலவச வேட்டி- சேலை – அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஏழை மக்களுக்கு இலவச வேட்டி-சேலை வழங்குவது தொடர்பாக அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார். ஏறத்தாழ 10 ஆண்டுகளுக்குப் பிறகு, குடும்ப அட்டைதாரர்களுக்கு புதிய டிசைன்களில் வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் வேட்டி, சேலை வழங்கும் திட்டத்துக்குத் தேவையான சேலைகள் மற்றும் வேட்டிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு … Read more

அதிமுக பொதுக்குழு விவகாரம் – உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது. இதனையடுத்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றுக்கொண்டார். ஆனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து முன்னாள் முதலமைச்சரும், அதிமுகவின் முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனுவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி … Read more

கோபி அருகே கடன் தொல்லையால் உரக்கடைக்காரர் மனைவியுடன் தற்கொலை

கோபி: கோபி அருகே கடன் தொல்லையால் உரக்கடைக்காரர் மனைவியுடன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு மாவட்டம், கோபி அருகே அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (54). இவர், கவுந்தப்பாடியில் உரக்கடை நடத்தி வந்தார். இவரது மனைவி சித்ரா (45). இவர்களது மகன் கார்த்திக் ராஜா (21). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். திருமூர்த்தி, சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு வங்கியில் கடன் பெற்று வீடு கட்டினார்.உரக்கடையில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திரும்பி செலுத்துவதில் … Read more

சபரிமலை விவகாரம்.. அடக்கிவாசிக்கும் முன்னாள் அமைச்சர்.. சண்டைக்கு தயாரில்லாத விஜயன் அரசு

சபரிமலை விவகாரம்.. அடக்கிவாசிக்கும் முன்னாள் அமைச்சர்.. சண்டைக்கு தயாரில்லாத விஜயன் அரசு Source link

ஓரின சேர்க்கை உறவு.. சிறுவன் தாயார் கெடுபிடி.. தூக்கில் தொங்கிய குற்றவாளி.! 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு அருகே வெள்ளிச்சந்தை பகுதியில் காமராஜர் நகரை சேர்ந்த ஓட்டுநர் கணேசன் (44 வயது) என்பவர் கடந்த 2021 ல் அதே பகுதியில் வசிக்கும் ஒரு 13 வயது சிறுவனுடன் தகாத முறையில் ஓரின சேர்க்கை உறவில் ஈடுபட்டார்.  இதுகுறித்து மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் அந்த சிறுவனின் தாய் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் மகேந்திரமங்கலம் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கணேசன் மீது வழக்கு பதிவு செய்தனர்.   இந்த … Read more

சீனாவில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை..!!

சீனா உகான் நகரில் 2019 டிசம்பரில் தோன்றிய கொரோனா பெருந்தொற்று உலகமெங்கும் பரவியது. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இந்த தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் சீனாவில் அவ்வப்போது பல நகரங்களில் தீவிரமாக பரவுகிறது. தலைநகர் பீஜிங்கிலும் புதிய அலை எழுந்துள்ளதால், வணிகவளாகங்கள் கடைகள், ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளன. அந்த வகையில் அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜிக்ஸியாங் தியேட்டரும் இதற்கு தப்பவில்லை. இந்த தியேட்டர் 27-ந் தேதி மீண்டும் செயல்பட இருந்தது. ஆனால் அது குறிப்பிட்ட நாளில் திறக்கப்படுமா என்ற … Read more

கால்பந்து வீராங்கனை இறந்த விவகாரத்தில் தலைமறைவு – அரசு மருத்துவர்களை தீவிரமாக தேடும் தனிப்படை

சென்னை: கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் தலைமறைவாக உள்ள 2 அரசு மருத்துவர்களை, தனிப்படை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவியும், கால்பந்து வீராங்கனையுமான பிரியாவுக்கு (17), சமீபத்தில் பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் கால் மூட்டு சவ்வு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. வலி குறையாததால், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கால் அகற்றப்பட்ட நிலையில், அவர் கடந்த 15-ம் தேதி உயிரிழந்தார். பெரியார் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு மேலும் 5 ரவுடிக்கு மருத்துவ பரிசோதனை

திருச்சி: திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில், உண்மை கண்டறியும் சோதனைக்கு 12 ரவுடிகள் சம்மதம் தெரிவித்தனர். முதல்கட்டமாக நேற்று முன்தினம் 6 பேருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதைத் தொடர்ந்து, மேலும் 5 பேருக்கு நேற்று மருத்துவ பரிசோதனை நடந்தது. கடலூரை சேர்ந்த ஒருவருக்கு மட்டும் அங்குள்ள அரசு மருத்துவமனையில் பரிசோதனை நடந்தது. ரவுடிகள் வருகையை முன்னிட்டு … Read more

சோமேட்டோ இணை நிறுவனர் ராஜினாமா.. 2 வாரத்தில் 3 பேர் ராஜினாமா..!!

உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முன்னிலை வகிப்பவராக இருக்கும் எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான ட்விட்டரை கடந்த வாரம் எலான் மஸ்க் தன் வசப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஆயிரம் பேரை பணியில் இருந்து அதிரடியாக நீக்கினார். ட்விட்டரை தொடர்ந்து மொட்டா, அமேசான் ஆகிய நிறுவனங்களிலும் பெரும் ஆட்குறைப்பு செய்யப்பட்டன. இந்த வரிசையில் தற்போது சொமோட்டோவும் பலியாடாகியுள்ளது. சோமேட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த மோஹித் குப்தா … Read more