தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி கொடூரமாக பெண் கொலை.! தப்பி ஓடிய கணவருக்கு வலைவீச்சு.!
திருவள்ளூர் மாவட்டத்தில் தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி பெண் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் கள்ளிகுப்பம் பகுதியில் வசித்து வந்தவர் பவித்ரா(28). இவர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்து, கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கள்ளிகுப்பம் கங்கை நகரை சேர்ந்த ராஜா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு மணியளவில் பவித்ரா வீட்டில் சண்டை நடப்பதாக கூறி அம்பத்தூர் … Read more