புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் – அதிகாரிகளுக்கு தலைமைச் செயலர் அறிவுறுத்தல்

சென்னை: புயல், கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பல்வேறு துறைகளின் தயார் நிலை குறித்து துறை உயர் அதிகாரிகளுடன் தலைமைச் செயலர் வெ.இறையன்பு நேற்று ஆலோசனை நடத்தினார். இதையடுத்து அவர் வெளியிட்ட அறிவுறுத்தல்கள் வருமாறு: > கனமழையை எதிர்கொள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அனுப்பியுள்ள கடிதத்தில் உள்ள அறிவுரைகளை சென்னை மாநகராட்சி ஆணையர், மாவட்ட ஆட்சியர்கள் பின்பற்ற வேண்டும். > கடலோரப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 424 முன்னெச்சரிக்கை அமைப்பு மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொது … Read more

கைலாசநாதர் கோயிலில் உரிமை கொண்டாடும் ஓபிஎஸ் குடும்பம்: தேனி கலெக்டர், எஸ்பியிடம் எம்எல்ஏ புகார்

தேனி: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் மலையின் மேல் கைலாசநாதர் கோயில் காலங்காலமாக கைலாசபட்டியை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர்  கோயிலை பராமரித்து வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு கோயில் புனரமைக்கப்பட்ட பிறகு ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஜெயபிரதீப் மூலமாக தன்னார்வக்குழு ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக ஓபிஎஸ் குடும்பத்தினரே இக்கோயில் விழாக்களில் முன்னுரிமை பெற்று வருகின்றனர். இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை வசமானது. கடந்த 6ம் தேதி கார்த்திகை தீபத் திருவிழாவில், பெரியகுளம் திமுக எம்எல்ஏ … Read more

ஒன்றரை வயது மகளுக்கு பிறப்புறுப்பில் ரத்தம்.. தந்தையின் கேவலச்செயல்.! 

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் கூலி வேலை செய்து வசித்து வரும் ராமராஜ் என்ற 31 வயது வாலிபருக்கு கடந்தாண்டு திருமணமாகி ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று இருந்துள்ளது.  இவர் மது போதை மற்றும் கஞ்சா போதைக்கு அடிமையாகி போதையில் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டிருந்தார். சமீபத்தில் ஒரு நாள் தனது குழந்தைக்கு அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது குழந்தை அழத் துவங்கியது. இதனால் சத்தம் கேட்டு எழுந்து வந்த தாய் பார்த்தபோது … Read more

குஜராத் பா.ஜ.க தொண்டர்களின் அமைதியான, பகட்டில்லாத முதல்வராக உருவெடுத்த பூபேந்திர படேல்!

குஜராத் பா.ஜ.க தொண்டர்களின் அமைதியான, பகட்டில்லாத முதல்வராக உருவெடுத்த பூபேந்திர படேல்! Source link

இன்று இரவு கரையை கடக்கும் மாண்டஸ்..! 24 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை…

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த வட கிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளது. கடந்த வாரம் அந்தமான் அருகே காற்றழுத்தம் வலுப்பெற்று 7-ம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று முன்தினம் இரவு 11.30 மணி அளவில் அது மாண்டஸ் புயலாக மாறியது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. வங்கக்கடலில் தென்கிழக்கு திசையில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தீவிர புயலாக மாறியது. … Read more

இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் ‘மேன்டூஸ்' புயல் – காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும்

சென்னை: வங்கக் கடலில் நிலவிவரும் ‘மேன்டூஸ்’ புயல் புதுச்சேரி- ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகில் இன்று (டிச. 9) நள்ளிரவு கரையைக் கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தென்மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த … Read more

தூய்மைப்பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரையில் துவக்கி வைக்கிறார்: அம்பேத்கர் வெண்கல உருவச்சிலையையும் திறந்து வைக்கிறார்

மதுரை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ள தூய்மைப்பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார். அவனியாபுரத்தில் டாக்டர் அம்பேத்கர் வெண்கல உருவச்சிலையையும் திறந்து வைக்கிறார். முதல்வர் மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கார் மூலம் நேற்றுமாலை மதுரை வந்தார். மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டியில் அவருக்கு மேள, தாளம் முழங்க  மாவட்டச் செயலாளர்களான அமைச்சர் பி.மூர்த்தி, எம்எல்ஏ கோ.தளபதி மற்றும் மணிமாறன் ஆகியோர் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று காலை 9 … Read more

பா.ஜ.க சாதனை வெற்றிக்குப் பின்னால்… சுறுசுறுப்பான தலைமை; மோடி – அமித்ஷா செல்வாக்கு

பா.ஜ.க சாதனை வெற்றிக்குப் பின்னால்… சுறுசுறுப்பான தலைமை; மோடி – அமித்ஷா செல்வாக்கு Source link

மாண்டஸ் புயல் எதிரொலி: அதிமுக போராட்டம் ஒத்திவைப்பு

சென்னை: திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் பேரூராட்சிகளில் வரும் 9-ம் தேதி நடைபெறவிருந்த போராட்டங்களை மாண்டஸ் புயல் காரணமாக டிசம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளதாக அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி: “திமுக அரசின் 18 மாத கால ஆட்சியில், சொத்து வரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளிட்ட மக்களை வாட்டி வதைத்து வரும் செயல்களில் … Read more

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 14 கி.மீ. தூரம் அண்ணாமலையார் கிரிவலம்: ஆரத்தி எடுத்து பக்தர்கள் வழிபட்டனர்

திருவண்ணாமலை:  திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, கடந்த மாதம் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடந்தது. இதன் நிறைவாக, கடந்த 6ம் தேதி மாலை 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அடிமுடி காணாத பரம்பொருள், ஜோதிப்பிழம்பாக எழுந்தருளியதை சுமார் 30 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். மகாதீபத்தின் 2ம் நாளன்று இறைவனே கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம். அதன்படி, நேற்று காலை 7 மணிக்கு கோயிலில் … Read more