பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை: கலெக்டர் அறிவிப்பு

வேலூர்: உயர்கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபின மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு, அரசு உதவிப்பெறும் கல்வி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின்கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகபிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கலை மற்றும் … Read more

நளினி ஊடகத்தில் நிறைய பொய் சொல்கிறார்… இனியாவது திருந்த வேண்டும் – முன்னாள் ஏ.டி.எஸ்.பி அனுசுயா ஆவேசம்

நளினி ஊடகத்தில் நிறைய பொய் சொல்கிறார்… இனியாவது திருந்த வேண்டும் – முன்னாள் ஏ.டி.எஸ்.பி அனுசுயா ஆவேசம் Source link

கரூர் : கழிவு நீர் தொட்டியை திறந்த தொழிலாளிகள்.! அடுத்தடுத்து மயங்கி விழுந்த சம்பவம்.!

கரூர் மாவட்டத்தில் உள்ள சுக்காலியூர் காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். அதேபகுதியில், இவருக்குச் சொந்தமான வீட்டின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த வீட்டின் பின்புறத்தில் உள்ள கழிவுநீர் தொட்டியில் சில நாட்களுக்கு முன்பாக கான்கிரீட் வேலை நடந்துள்ளது.  இதன் காரணமாக, அதில் போடப்பட்ட குச்சிகள் மற்றும் கான்கிரீட் பலைகைகளை பிரிப்பதற்காக கழிவுநீர் தொட்டியின் மூடியை திறந்து பார்த்துள்ளனர். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டு வந்த இரண்டு தொழிலாளர்கள் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தனர்.  இதைப்பார்த்து, … Read more

தி.மலை மகா தீப தரிசனத்தைக் காண 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்க முடிவு

திருவண்ணாமலை: மகா தீப தரிசனத்தைக் காண அண்ணாமலை மீது ஏறும் 2,500 பக்தர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அனுமதி சீட்டு வழங்க திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா வரும் 24-ம் தேதி தொடங்கி 17 நாட்கள் நடைபெற உள்ளன. தீபத் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். அதன்படி, பக்தர்களின் வருகை, அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து … Read more

ஆளுநரை அடக்க கம்யூனிஸ்ட் எடுக்கும் அடுத்த அஸ்திரம்!

சென்னை தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் மாநில நிர்வாக குழு கூட்டம், மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கடந்த இரு தினங்களாக நடைபெற்றன. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று செய்தியாளர்களிடம் எடுத்துரைத்தார். அப்போது தமிழக ஆளுநர் விவகாரம் குறித்து அவர் கூறும்போது, ” தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், பாஜக நிர்வாகி போல் செயல்பட்டு கொண்டிருக்கிறார். சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் … Read more

தவணை கட்ட தவறினாலும் நிதி முறைகேடு இல்லாத மகளிர் குழு கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானது: கூட்டுறவுத்துறை உத்தரவு

வேலூர்: தவணை கட்ட தவறினாலும் நிதி முறைகேடு இல்லாத மகளிர் குழு கடன்கள் தள்ளுபடிக்கு தகுதியானது என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்களில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021ம் ஆண்டு மார்ச் 31ம்தேதி வரை நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. மேலும் நிபந்தனைகளின் அடிப்படையில் மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி திட்டத்தை நடைமுறைப்படுத்தும் … Read more

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் அடிதடி, கலவரம்.. என்ன நடந்தது? – வீடியோ

காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் சென்னை மற்றும் நெல்லை மாவட்டங்களை சேர்ந்த இரு தரப்பு நிர்வாகிகள் கட்டைகளை கொண்டு தாக்கி கொண்டதில் 3 பேர் காயமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் செயல்பாடு குறித்து முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்றது. இந்நிலையில் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் வந்திருந்தனர். … Read more

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: நெல்லை முன்னாள் எஸ்.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் – ஐகோர்ட்

வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம்: நெல்லை முன்னாள் எஸ்.பி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு… டி.ஜி.பி-க்கு நோட்டீஸ் – ஐகோர்ட் Source link

ராக்கிங் கொடுமையை தடுக்க அதிரடி நடவடிக்கை – டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை!

கல்வி நிறுவனங்களில் மாணவர்களை ராக்கிங் செய்வதை தடுத்தல் தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், உச்ச நீதிமன்ற ஆணையில் ராகவன் கமிட்டியின் பல பரிந்துரைகளை அமல்படுத்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் விவரங்கள் பின்வருமாறு. ராக்கிங் சம்பவம் தொடர்பாக புகார்கள் மீது சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தாரால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் மீது திருப்தியடையாத பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் அளிக்கும் புகார் மீது உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் கல்வி நிறுவனத்தினர் தரப்பில் ஏதேனும் அலட்சியம் காரணமாக … Read more

திருப்பூரில் விதிமீறும் கல்குவாரிகள் மீது அதிரடி நடவடிக்கை: ஆட்சியர் புது உத்தரவு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் கல்குவாரிகள் மீது புகார்கள் வந்தால், ஒரு வார காலத்துக்குள் விசாரித்து உடனடி நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாவட்ட ஆட்சியர் புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கல்குவாரிகள் மீது விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் நோக்கில், விதிமீறலில் ஈடுபட்ட கல்குவாரியின் உரிமத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, விவசாயிகள் ஆங்காங்கே தொடர் உண்ணாவிரத போராட்டங்களை முன்னெடுத்தனர். திருப்பூர் மாவட்ட … Read more