சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி
சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி Source link
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
சென்னை சேலம் 8 வழிச் சாலை; ஸ்டாலினுடன் ஆலோசித்து முடிவு: எ.வ வேலு பேட்டி Source link
தமிழ்நாட்டின் சிறந்த அரசு பள்ளிகளுக்கான பட்டியல் வெளியானது 2020 -21ம் கல்வியாண்டில், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 3 பள்ளிகள் என, 114 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. Source link
அந்தமான் கடல் பகுதியில் வரும் 5ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும், உள் தமிழக … Read more
சென்னை: அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அந்தமான் கடல் பகுதியில் வரும் 5-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதன் அடுத்தகட்ட நகர்வு தொடர்ந்து கண்காணிக்கப்படும். தமிழகம் நோக்கி வீசும் கிழக்கு திசைக் காற்றில் வேகமாறுபாடு நிலவுகிறது. இதனால், தமிழ்நாடு, … Read more
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் வகையில் மாநில அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது. இதற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உரிய காலத்தில் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் காலாவதியானது. ஆனால் ஆளுநர் கேட்ட விளக்கங்கள் அனைத்திற்கும் தமிழக அரசு சார்பில் கடிதம் மூலம் பதில் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆளுநரை கேள்வி கேட்கும் உரிமை எங்களுக்கு கிடையாது. அவர் தான் எங்களை கேள்வி கேட்க முடியும். ஆன்லைன் ரம்மிக்கான அவசர சட்டத்திற்கு … Read more
நாகை: தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்டசமாக நாகை மாவட்டம் கோடியக்கரையில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. வேதாரண்யம் 5 செ.மீ., சிதம்பரம், ஆலங்குடு, மதுக்கூர், மாமல்லபுரத்தில் தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது.
பழவேற்காட்டில் மீன் வியாபாரியொருவரின் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த கார் மற்றும் 2 இருசக்கர வாகனங்களுக்கு மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். இதுகுறித்து சிசிடிவி காட்சிகளைக் பறிமுதல் செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பெரிய தெருவில் வசிப்பவர் மகிமை ராஜ் (60). மீன் வியாபாரம் செய்து வரும் இவருது வீட்டில் நேற்று நள்ளிரவில் பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து குடும்பத்தாருடன் எழுந்து வந்து பார்த்துள்ளார். அப்போது வீட்டின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 இருசக்கர … Read more
Tamil news today live: நிதிநிலை பொறுத்து படிப்படியாக ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணப்பலன் – அமைச்சர் சிவசங்கர் Source link
சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சியின் 14 ஆவது வார்டு கவுன்சிலராக திமுகவைச் சேர்ந்த வெங்கடாசலம் இருந்து வருகிறார். இவர் மீது பல்வேறு கொலை மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை மேட்டூர் நகராட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பங்கேற்க திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் அவரது மனைவியுடன் நகராட்சி வளாகத்திற்கு கார் மூலம் வந்தார். திமுக கவுன்சிலர் வெங்கடாசலம் காரை விட்டு இறங்கிய போது மறைந்திருந்த மர்ம கும்பல் … Read more
விமானத்தின் கருவிகள் பாதிக்கப்படும் என்பதால், விமான நிலையங்களுக்கு அருகே 5ஜி சிக்னல் கோபுரங்கள் அமைக்கக் கூடாது என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய தொலைத் தொடர்புத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் 1-ம் தேதி 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டும் 5ஜி சேவை அமலுக்கு வந்துள்ள நிலையில், அடுத்த 2 ஆண்டுகளுக்குள் படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விமான நிலையங்களுக்கு … Read more