பள்ளி வேனில் சென்ற மாணவிகளுக்கு மூச்சு திணறல்.! மதுரையில் பதற்றம்.! 

மதுரை மாவட்டத்தில் இருக்கின்ற திருப்பாலை பகுதியில் இருக்கும் மகளிர் மேல்நிலைப்பள்ளி வாகனத்தில் அப்பள்ளியில் படிக்கின்ற மாணவிகளை அழைத்து கொண்டு சென்றது. அப்போது, கள்ளந்திரி பகுதிக்கு அருகில் போக்குவரத்து அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதையறிந்த டிரைவர், அங்கு இருந்த சந்து பகுதிக்குள் பள்ளி வாகனத்தை அரை மணி நேரம் நிறுத்தி இருக்கின்றார்.  அப்பொழுது நீண்ட நேரம் பள்ளி வேனில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த காரணத்தால், உள்ளே இருந்த மாணவிகளுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு நான்கு பேர் மயக்கமடைந்துள்ளனர்.  … Read more

குட் நியூஸ்.. இவர்களுக்கு 7,500 ரூபாய்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!

தொழில் முறை ஆங்கிலத் தேர்வு எழுத உள்ள செவிலிய மாணவ – மாணவியரின் தேர்வு கட்டண சுமையை குறைக்கும் விதமாக, தலா 7,500 ரூபாய் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.இங்கிலாந்து நாட்டில் செவிலியர் பணிக்கு தொழில் முறை ஆங்கிலத்தேர்வு கட்டாயமாகி உள்ளது. இந்தத் தேர்வை எழுதுவதற்காக தமிழக செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் 481 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் தேர்வு செய்த பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி … Read more

சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி வெற்றி செல்லாது என அறிவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு

சென்னை: சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிதியில் உதயநிதி ஸ்டாலின் பெற்ற வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த தேசிய மக்கள் சக்தி கட்சி வேட்பாளர் எம்.எல்.ரவி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவில், “கடந்த 2021-ல் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின் வெற்றி பெற்றார்.ஆனால் தேர்தல் வேட்பு மனுவில் தவறான மற்றும் … Read more

இனி வாரந்தோறும் புதன்கிழமை… சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சூப்பர் ஏற்பாடு!

பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகள் ஆங்கிலத்தில் நாலு வார்த்தை பேச வேண்டும் என்பது தான் பல பெற்றோர்களின் விருப்பமாக இருக்கிறது. இதற்காகவே ஆயிரக்கணக்கில் கொட்டி கொடுத்து தனியார் பள்ளிகளில் சேர்த்து விடுகிறோம். அரசு பள்ளிகளில் அப்படியான கற்பித்தல், ஆங்கிலப் பயிற்சி, ஒழுக்கம் உள்ளிட்ட விஷயங்கள் இருக்காது என்ற மனநிலை இன்னும் நிலவி வருகிறது. இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விஷயங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கிலப் பயிற்சிக்கு முக்கியத்துவம் … Read more

என் முகம் என்பது மொழி; என் முகவரி என்பது என் இனம்: தமிழருவி மணியன் உரை

செங்கல்பட்டு:  என் முகம் என்பது மொழி; என் முகவரி என்பது என் இனம் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்ப் பேராய விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. விழாவில் தமிழருவி மணியன் உரையாற்றி வருகிறார்.

தேங்காய் எண்ணெய் கூட கொஞ்சம் செம்பருத்தி பூ.. முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெய் டிரை பண்ணுங்க

தேங்காய் எண்ணெய் கூட கொஞ்சம் செம்பருத்தி பூ.. முடி வளர்ச்சிக்கு இந்த எண்ணெய் டிரை பண்ணுங்க Source link

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ. 280 உயர்வு.! 

தமிழகத்தில் சில நாட்களாக தங்கத்தின் விலை மாற்றத்தைச் சந்தித்து வருகிறது. முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செலுத்தி வருகின்றனர். பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு தங்கத்தின் மீதான மோகம் சற்று அதிகம் தான். அதேபோல் அதிகம் தங்கம் வைத்துள்ள மாநிலம் என்றால் அதுவும் தமிழகம் தான். அந்தவகையில் நேற்று சென்னையின் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ₹-20 குறைந்து 4,885 ரூபாயாகவும், சவரன் ஒன்று … Read more

18 வயது நிரம்பிய, 10ம்‌ வகுப்பு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் இலவச பயிற்சி வகுப்பு..!

சென்னையில் வரும் 28-ம் தேதி முதல் 3 நாட்கள், தமிழக அரசு சார்பில் ஏற்றுமதி வழிமுறைகளும், சட்டதிட்டங்களும் குறித்த இணையவழி கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் தற்போது உற்பத்தி பொருட்கள் / சேவைகளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மூலமாக தொழில்கள் விரிவடைவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, ஏற்றுமதி பற்றியும் அதன் வழிமுறைகளை பற்றியும் தெளிவாக அறிந்து கொள்வது அவசியமாகிறது. தமிழக அரசின் தொழில் … Read more

கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கோரி போராட்டம்| பல்வேறு மாவட்டங்களில் மாதர் சங்க நிர்வாகிகள் கைது; சிபிஎம் கண்டனம் 

சென்னை: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு டிஜிபி அலுவலக முற்றுகை போராட்டத்தில் கலந்து கொள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட மாதர் சங்க நிர்வாகிகளை கைது செய்த காவல் துறைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ” கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாணவி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு இன்றைய (நவ.24) தினம் டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தை மாதர் சங்கம் அறிவித்திருந்தது. … Read more

அந்தரங்க உறுப்பில் அறுவை சிகிச்சை… சாத்தூர் குழந்தைக்கு நடந்தது என்ன? மதுரை அரசு மருத்துவமனை விளக்கம்!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அமீர்பாளையம் பகுதியில் வசித்து வரும் தம்பதி அஜித்குமார் – கார்த்திகா. இவர்களுக்கு கடந்த ஆண்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு நாக்கிற்கு அடியில் சுவாசப் பாதைக்கு அருகே நீர்க்கட்டி இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சுவாசிப்பதில் சிரமம் இருந்து வந்துள்ளது. இதையொட்டி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை அகற்றியுள்ளனர். இந்நிலையில் குழந்தைக்கு தற்போது ஒரு வயதாகும் நிலையில் மீண்டும் சுவாசப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. உடனே மதுரை அரசு … Read more