காலி பணியிடம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் போராட்டம்
மதுராந்தகம்: ஊரக வளர்ச்சித் துறையில் திணிக்கப்படும் பணி நெருக்கடிகள், காலம் கடந்த விடுமுறை தினம், இரவு நேர ஆய்வுகள், வாட்ஸ் அப், காணொலி மூலமாக நடத்தப்படும் ஆய்வுகள் போன்றவற்றை முற்றிலும் கைவிட வேண்டும், ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்கவேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட கணினி இயக்குனர்கள் அனைவருக்கும் 2017ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியாளர் களுக்கான ஊதியம் வழங்கி பணி வரன்முறை செய்ய வேண்டும். மக்கள் … Read more