விசைத்தறியாளர்கள் ஹேப்பி; அமைச்சர் செம சூப்பர்..தகவல்!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 69வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. இதில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளுக்கு அமைச்சர் சாமிநாதன் பரிசளித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். மேலும், பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்களை அமைச்சர் சாமிநாதன் மற்றும் கயல்விழி செல்வராஜ் வழங்கினர். … Read more