மதுரை மாநகராட்சியில் ரூ.700 கோடி வரி பாக்கி: காரணம் என்ன?

மதுரை: மதுரை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, குடிநீர் வரி மற்றும் கடைகள் வாடகை உள்ளிட்ட பல்வேறு வருவாய் இனங்களையும் சேர்த்து மொத்தம் ரூ.700 கோடி வரிபாக்கி உள்ளது. இந்த வரிகளை வசூல் செய்தால் மட்டுமே மக்களுக்கு அத்தியாவசிய அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யும்நிலை ஏற்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் மொத்தம் வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் உள்பட மொத்தம் 3 லட்சம் கட்டிடங்கள் உள்ளன. இதன் மூலம் சொத்து வரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை … Read more

தேங்காய் எண்ணெய் கம்பெனியில் முதலீடு 300 பேரிடம் ரூ.110 கோடி மோசடி செய்த வாலிபர் கைது

கோவை: கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம்  சேலக்காரவை சேர்ந்தவர் சஜீவ் கருண் (32). இவர் பொள்ளாச்சி கோட்டாம்பட்டியில்  தனியார் நிறுவனத்தை துவங்கினார். சஜீவ் கருண் தேங்காய் எண்ணை உற்பத்தி  செய்யும் ஆலையை நடத்தி வருவதாகவும், தனது நிறுவனத்தில் பொதுமக்கள் முதலீடு  செய்தால், லாபத்தில் பங்கு தருவதாகவும்  கூறியுள்ளார். இதனை  நம்பி சூளேஸ்வரன்பட்டியை சேர்ந்த பரமசிவம் என்பவர் இவரின் நிறுவனத்தில்  ரூ.96 லட்சம் முதலீடு செய்தார். ஆனால், லாபத்தில் பங்கு  கொடுக்கவில்லை என்றும், பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்றும்  … Read more

#BREAKING | கல்லூரிபேராசிரியர்களுக்கு 'ஓவர் கோட்' சீருடை, ஆடை கட்டுப்பாடு – உயர்கல்வித்துறை அதிரடி உத்தரவு!

அனைத்து கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களும், மாணவர்களிடமிருந்து தங்களை வேறுபடுத்தி காட்டும் விதமாக, மேலங்கி (ஓவர் கோட்) அணிய வேண்டும் என்று, உயர் கல்வித் துறை ஆடை கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. உயர்கல்வித்துறையில் இருந்து கல்லூரி கல்வி இயக்ககம் மற்றும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், அனைத்து உயர்கல்வி நிறுவனங்களின் பதிவாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், பேராசிரியர்கள் இடையே வேறுபாடுகளை ஏற்படுத்தாதவாறு சீருடை போன்ற கண்ணியமிக்க ஆடைகளை அணிய வேண்டும் என்று, உயர்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. பேராசிரியர்கள் தங்கள் … Read more

மாணவி பிரியா உயிரிழக்க காரணமான மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும்- அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மாணவி பிரியா உயிரிழக்க காரணமான மருத்துவர்கள் மீது துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை துறையின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மா.சுப்பிரமணியன், காது கேளாத மாற்றுத்திறனாளிகள் 5,035 பேருக்கு 350 கோடி ரூபாய் செலவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, காது கேட்கும் திறன் பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். Source link

மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்க நுகர்வோருக்கு குறுஞ்செய்தி: செந்தில்பாலாஜி தகவல்

சென்னை: “மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு, அனைத்து மின் நுகர்வோருக்கும் இதுதொடர்பாக குறுஞ்செய்தி அனுப்பப்படும்” என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார். சென்னையில் மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “சென்னையைப் பொறுத்தவரை 3200-க்கும் மேற்பட்ட பில்லர் பாக்ஸ்கள் ஒரு மீட்டர் உயரத்துக்கு உயர்த்தப்பட்டுவிட்டன. கடந்த ஆண்டு எங்கெல்லாம் மழை பாதிப்பு ஏற்பட்டதோ, அங்கெல்லாம் சரி செய்யப்பட்டுவிட்டது. சென்னையில் தாழ்வான இடங்களில் இருந்த 16 டிரான்ஸ்பார்மர்களின் … Read more

ராமஜெயம் கொலை வழக்கு திருச்சி ஜி.ஹெச்சில் 6 பேருக்கு மருத்துவ பரிசோதனை

திருச்சி: நகராட்சி நிர்வாகத்துறை அமைச்ச கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 12 ரவுடிகள் உண்மை கண்டறியும் சோதனைக்கு சம்மதம் தெரிவித்தனர். இந்நிலையில் முதல்கட்டமாக சத்யராஜ், திலீப் (எ) லட்சுமி நாராயணன், சாமிரவி, ராஜ்குமார், சிவா, சுரேந்தர் ஆகிய 6 பேரும், மருத்துவ பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று வந்தனர்.  அங்கு அவர்களுக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இசிஜி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

திராவிட ஆட்சி பெயரில் ஒரு குடும்பம் தமிழகத்தைக் கொள்ளை அடிப்பதைப் பேசியதால் பொய் வழக்கு – சவுக்கு சங்கர்

திராவிட ஆட்சி பெயரில் ஒரு குடும்பம் தமிழகத்தைக் கொள்ளை அடிப்பதைப் பேசியதால் பொய் வழக்கு – சவுக்கு சங்கர் Source link

மதுரை | பிரதமர் நிகழ்ச்சிக்கு சென்று  திரும்பியபோது, கார் விபத்தில் சிக்கிய பாஜக நிர்வாகி உயிரிழப்பு

மதுரை: மதுரை திருநகர் ஸ்ரீனிவாசா நகர், 6-வது தெருவைச் சேர்ந்தவர் ஹரிராம் (49). பாஜகவில் நெசவாளர் பிரிவு மாவட்டத் தலைவராக இருந்தார். நவ., 11ம் தேதி பிரதமர் மோடி திண்டுக்கல் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றபோது, ஹரிராம் பிரதமர் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு இரவு காரில் வீடு திரும்பினார். அப்போது, திண்டுக்கல் – திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் எல்என்டி கம்பெனி அருகே வந்தபோது, அவரது கார் விபத்தில் சிக்கியது. தலையில் பலத்த காயமடைந்த அவர், … Read more

ஓபிஎஸ் – இபிஎஸ் இணைப்பு: பாஜக முடிவு இதுதானா? நயினார் நாகேந்திரன் சொன்னது இதுதான்!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் உள்ளது. கட்சி தலைமை முடிவு செய்தால் நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நின்று தேர்தலை சந்திப்பேன் என நெல்லையில் தமிழக சட்டமன்ற குழு பாரதிய ஜனதா கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 86ஆவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அதனை ஒட்டி நெல்லை சந்திப்பு பகுதியில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனாரின் மணிமண்டபத்தில் உள்ள அவரது திருஉருவச் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில் கட்சியின் கிழக்கு மாவட்ட … Read more