அதிமுக ஆட்சியில் தகுதியற்றவர்களுக்கு வழங்கல் கலைமாமணி விருதை தகுதியான நபர்களுக்கு வழங்க நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்

மதுரை: தகுதியான கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை, வண்ணார்பேட்டையைச் சேர்ந்த சமுத்திரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். 50 ஆண்டுகளுக்கும் மேலான எனது கலைச்சேவையை பாராட்டி கடந்த 2017ல் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் சார்பில் சிறந்த கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் கலைமாமணி விருது வழங்கப்படுகிறது. கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் வழங்கப்படும் … Read more

சொந்தக் கார் இல்லை.. நிலுவையில் 9 வழக்குகள்.. ஜிக்னேஷ் மேவானி சொத்து ரிப்போர்ட் இதோ!

சொந்தக் கார் இல்லை.. நிலுவையில் 9 வழக்குகள்.. ஜிக்னேஷ் மேவானி சொத்து ரிப்போர்ட் இதோ! Source link

“காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 2 நாட்களில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்”.. எங்கெங்கு கனமழை?

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, வரும் 20ம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. வரும் 21ம் தேதி வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 4 மாவட்டங்களிலும், 22ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 4 … Read more

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கு கால நீட்டிப்பு – பருவமழை காரணமாக நடவடிக்கை

சென்னை: சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள் நவம்பர் 21ம் தேதிக்குள் காப்பீடு செய்யும் வகையில், கால நீட்டிப்பு வழங்கப்பப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், “நவம்பர் 15ம் தேதிக்குள் சம்பா நெற்பயிரை காப்பீடு செய்திடாத விடுபட்ட விவசாயிகள் நவம்பர் 21ம் தேதிக்குள் காப்பீடு செய்யும் வகையில், கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதால், இக்காலத்தில் பயிர் காப்பீடு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது. வடகிழக்குப் பருவமழையினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்ட … Read more

எல்லா சமூகங்களிலும் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் – கே.எஸ்.அழகிரி

இந்திய கலாச்சாரம் என்பது பன்முக கலாச்சாரம். பல நூறு ஆண்டுகளாக இருக்கிற கலாச்சாரம். இதை ஒற்றை கலாச்சாரமாகவோ, ஒருமொழி சார்ந்ததாகவோ, ஒரு இறைவழிபாடு உள்ளதாகவோ மாற்ற நினைத்தால் எப்படி பாகிஸ்தான் இரு துண்டானதோ, அதேபோல இந்தியா சிதறக் கூடிய வாய்ப்பு ஏற்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கூறியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, இந்து தமிழ் திசை நாளிதழில் நவம்பர் 8-ஆம் தேதிய பதிப்பில் ‘சிலருக்கு மட்டும் ஏன் தீவிரவாத சிந்தனை’ … Read more

கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம்: அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்

திண்டுக்கல்: கூட்டுறவு வங்கிகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்பட உள்ளது என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் 69வது கூட்டுறவு வார விழா நேற்று நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி பங்கேற்று பயனாளிகளுக்கு ரூ.33.25 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசியதாவது:இந்தியாவில் கூட்டுறவு  வங்கிகள் சிறப்பாக செயல்படும் மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.  தமிழகத்தில் செயல்படுத்தப்படும் பொது விநியோக … Read more

ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு திருவள்ளூவர் தரிசனம் கிட்டுமா? ரசாயன பூச்சு பணிகளுக்கு திடீர் இடையூறு

ஐயப்ப சுவாமி பக்தர்களுக்கு திருவள்ளூவர் தரிசனம் கிட்டுமா? ரசாயன பூச்சு பணிகளுக்கு திடீர் இடையூறு Source link

தமிழக கால்நடை மருத்துவ துறையில் 713 காலிப்பணியிடங்கள்.. டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.. உடனே விண்ணப்பியுங்கள்.!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர் : தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகள் பதவியின் பெயர் : கால்நடை மருத்துவ உதவியாளர் காலி பணியிடங்கள் : 731 வயது வரம்பு : 32- க்குள் சம்பளம் : ரூ.56,100 – ரூ.2,05,700 கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க … Read more

2021 vs 2022 – சென்னையின் 172 சாலைகளில் மழைநீர் தேங்கவில்லை: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டு தண்ணீர் தேங்கிய 172 சாலைகளில் இந்த ஆண்டு மழைநீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிக கனமழை பெய்து வந்தது. கடந்த அக்டோபர் 1-ம் தேதி முதல் நவம்பர் 18-ம் தேதி வரை சென்னையில் 652 மிமீ மழை பதிவாகி உள்ளது. இதைப்போன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் 516.7 மிமீ, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 503 மிமீ, திருவள்ளூர் மாவட்டத்தில் … Read more

ரேஷனில் புதிய திட்டம்… உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் முதலில் அமல்!

உணவுப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் முக்கிய அம்சமாக தற்போது ரேஷன் பொருட்கள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தைவிட சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்ட, கருவிழி அடையாளத்தை கொண்டு பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அதன்படி இத்திட்டம் தற்போது, திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியிலும், அரியலூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை … Read more