தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி – திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: தமிழகம் முழுவதும் 500 இடங்களில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நேற்று நடைபெற்றது. சென்னையில் நடந்த நிகழ்வில் வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை தமிழகத்தில் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடைபெறும் என்று விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்தன. இதையடுத்து இக்கட்சிகளுடன் இணைந்து 9 கட்சிகள் சார்பில் மனித சங்கிலியில் … Read more

எடப்பாடி செய்யக்கூடாத அந்த தவறு: சைலண்டாக காத்திருக்கும் ஓபிஎஸ்

தமிழக சட்டபேரவைக் கூட்டம் அக்டோபர் 17ஆம் தேதி கூட உள்ள நிலையில் எடுக்க உள்ளதாக கூறப்படும் முடிவு அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார்கள். எதிர்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமியும், எதிர்கட்சி துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வமும் தொடர்ந்து வந்தனர். சட்டமன்றத்திலும் அருகருகே அமர்ந்திருந்தனர். அதிமுக உட்கட்சி மோதல் வெடித்ததற்கு பின்னர் நடைபெறும் முதல் கூட்டம் இது என்பதால் இரு தரப்புக்கும் ஏகப்பட்ட தயக்கம் இருப்பதாக சொல்கிறார்கள். இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்ற உடன் ஓ.பன்னீர் செல்வத்தை கட்சியிலிருந்து நீக்கிய … Read more

‘அது எல்லாம் நம்ம நிலம்தான்’.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு அல்வா கொடுத்த மூவர்..!

‘அது எல்லாம் நம்ம நிலம்தான்’.. ரியல் எஸ்டேட் அதிபருக்கு அல்வா கொடுத்த மூவர்..! Source link

ஆயுஷ் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிப்பது எப்படி.? இன்றே கடைசி நாள்.!

ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் ஆயுஷ் மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கு கடந்த செப்டம்பர் 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனவும், இதற்கான விண்ணப்பம் http://tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதற்கான விண்ணப்பம் இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்குனர் அலுவலகத்திற்கு இன்று (அக்டோபர் 12-ம் தேதி) மாலை 5.30 மணிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப … Read more

பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய விவகாரத்தில் பாலிடெக்னிக் மாணவன் மற்றும் முகநூல் பக்கத்தில் வீடியோ வெளியிட்ட மாணவர் கைது..!!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கிராமப் பகுதிகளுக்கு செல்லும் மினி பேருந்துகளுக்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த பேருந்து நிறுத்தம் ஒன்றில் பள்ளிக்கூட சீருடையில் இருக்கும் மாணவி ஒருவருக்க்கு சீருடையில் இருக்கும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவன் ஒருவன் மஞ்சள் கயிறு தாலி கட்டியுள்ளார். இதனை உடன் இருந்த மாணவன் ஒருவன் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோவில், கட்டுயா… கட்டுயா என்று கூற.. மாணவனும் மாணவிக்கு தாலி கட்டியுள்ளார். அப்போது பூவிற்கு பதிலாக காகிதங்களை … Read more

தேவர் குருபூஜையில் பங்கேற்க அக்.30-ல் பிரதமர் பசும்பொன் வருகை – நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்

மதுரை: ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அக். 30-ம் தேதி நடைபெறும் தேவர் குருபூஜையில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30-ல் நடைபெறும். இந்த நாளில் அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம். இந்தாண்டு அக்.30-ல் நடைபெறும் தேவர் ஜெயந்திக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் … Read more

சொத்துக் குவிப்பு வழக்கு: ஆ.ராசா உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

சொத்துக் குவிப்பு வழக்கு: ஆ.ராசா உள்பட 5 பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் Source link

கன்னியாகுமரியில் இருக்கை கழன்று விழுந்ததால் ஓடும் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பயணி!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இருந்து தமிழக கேரள எல்லை பகுதியான பளுகல் பகுதிக்கு நேற்று காலையில் தமிழ்நாடு அரசு பேருந்து (தடம் எண் 84ஏ) ஒன்று புறப்பட்டு சென்றது. அந்த பேருந்தில் தஞ்சாவூரை சேர்ந்த செல்வராஜ் உள்பட பல பயணிகள் பயணம் செய்தனர். செல்வராஜ் மேல்புறம் அருகே வட்டவிளை பகுதியில் தங்கி வரும் ரேஷன் கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் பேருந்தின் பின்பக்க வாசல் அருகில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்தார். பேருந்து களியக்காவிளை அருகே … Read more

குமரமலை முருகன் கோயில் உண்டியலை உடைத்து கொள்ளை முயற்சி..!

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே அமைந்துள்ள குமரமலை முருகன் கோயில் உண்டியல் உடைத்து கொள்ளை அடிக்க முயன்ற நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இங்கு வைக்கப்பட்டிருந்த 4 உண்டியல்களில் ஒரு உண்டியல் உடைக்கப்பட்டு கொள்ளை அடிக்கும் முயற்சியின் போது அதில்  இருந்த பணம் மற்றும் நாணயங்கள் கோயில் முழுவதும் சிதறி கிடந்தன.  கோவில் திருவாபரணங்கள் எதுவும் கொள்ளை போய் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  Source link