மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு
சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானத்தால் 6 பேருக்கு மறுவாழ்வு கிடைத்தது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி சிவலிங்கம் (வயது 42). இவரது மனைவி வீரம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த 6-ம் தேதி இரவு 8 மணியளவில் சிவலிங்கம் வாகனத்துக்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு வேலைக்கு செல்லும்போது, ஆரம்பாக்கம் அருகில் நிலை தடுமாறி வாகனத்தில் இருந்து கீழே … Read more