இந்தி பேசாத மக்கள் மீதான போர்: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைக்கு வைகோ கண்டனம்

சென்னை: “இந்தியாவின் பன்முகத்தன்மையைச் சிதைத்து, ஒரே நாடு; ஒரே மதம்; ஒரே பண்பாடு என்று கூப்பாடு போட்டு வரும் இந்துத்துவ சக்திகள், இந்து ராஷ்டிரத்தை கட்டி எழுப்பி, “ஒரே மொழி; அது சமஸ்கிருதம் அல்லது அதன் சாயலில் உள்ள இந்தி மொழி” என்பதை நிலைநாட்ட ஆட்சி அதிகாரத்தின் துணைகொண்டு கட்டாயமாக திணிக்க முனைந்து இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது” என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசின் உள்துறை அமைச்சர் … Read more

நீலகிரி அருகே தேயிலை தொழிற்சாலையில் இயற்கை உரத்தை வெளி சந்தையில் விற்பனை செய்த 4 பேர் சஸ்பெண்ட்..!!

நீலகிரி: நீலகிரி அருகே தேயிலை தொழிற்சாலையில் இயற்கை உரத்தை வெளி சந்தையில் விற்பனை செய்த 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பத்மநாபன், சிங்காரம், சிவராஜ், ரமேஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து நிர்வாக இயக்குநர் ரவிச்சந்திரன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

தீபாவளி: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. கட்டுப்பாடுகள் என்ன?

தீபாவளி: 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.. கட்டுப்பாடுகள் என்ன? Source link

கடலூர் || கையில் ஆப்ரேஷன் செய்த பெண் உயிரிழப்பதற்கு காரணம் என்ன?.

கடலூர் மாவட்டம் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில், சாவடி பகுதியை சேர்ந்த மீனா என்பவர் கடந்த சனிக்கிழமையன்று கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  அப்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்க அதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து மீனாவிற்கு  ஞாயிற்றுக்கிழமையன்று கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பிறகு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார்.  இந்நிலையில் நேற்று பிற்பகல் மீனா உயிரிழந்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதை கேட்டு அதிர்ச்சி … Read more

பெண் திடீர் உயிரிழப்பு.. ஆஸ்பத்திரியை அடித்து நொறுக்கிய உறவினர்கள்..!

கடலூர் மாவட்டம் சாவடி பகுதியைச் சேர்ந்தவர் மீனா (58). இவர், கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு சிகிச்சைக்காக கடந்த சனிக்கிழமை கடலூர் பாரதி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறவே அதற்கு உறவினர்கள் ஒப்புக்கொண்டனர். ஞாயிற்றுக்கிழமை மீனாவின் கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சாதாரன வார்டுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில், நேற்று (திங்கட்கிழமை) பிற்பகலில் மீனா உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை நிர்வாகம தெரிவித்துள்ளது. இதைக் கேட்ட உறவினர்கள் … Read more

உள்ளேயும் மழை.. வெளியேயும் மழை.. அரசு பேருந்திற்குள் ஒழுகிய மழை நீர்.. நனைந்தபடி பயணித்த பயணிகள்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தில் அரசு பேருந்திற்குள் மழை நீர் ஒழுகியதால் பயணிகள் நனைந்தபடி பயணம் செய்தனர். சங்கராபுரம் போக்குவரத்து பணிமனையில் இருந்து, எஸ்.வி.பாளையம், பவள கிராமம் வழியாக, மல்லாபுரம் சென்ற பேருந்தின் மேல்கூறை சேதமடைந்து, மழை நீர் ஒழுகியதால், பேருந்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. Source link

கோடநாடு வழக்கு விசாரணை அறிக்கை நீதிபதியிடம் சமர்ப்பிப்பு

உதகை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டதாக சயான், வாளையாறு மனோஜ் உட்பட கேரளாவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு, 4 ஆண்டுகளுக்கும் மேலாக உதகையிலுள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் ஐஜி சுதாகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, மீண்டும் போலீஸ் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸார் நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி, விசாரணை குறித்து நீதிபதியிடம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு … Read more

குப்பை கொட்டினால் அபராதம்! அபராத பலகை முன்பே குப்பை கொட்டிய மக்கள்!

வேலூர் மாநகராட்சி 60 வார்டுகளில் 10 ஆம் தேதி முதல் குப்பை கொட்டினால் அபராதம் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.  ஆனால், காட்பாடி தாராபடவேட்டில் மாநகராட்சி அறிவிப்பு போஸ்டரின் எதிரில் குப்பை கொட்டி கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.  வேலூர் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களை சேர்ந்த 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை மூலம் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு வருகிறது. இதனால் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் குப்பை … Read more

தொடரும் கனமழை காரணமாக ஒகேனக்களுக்கு நீர்வரத்து வினாடிக்கு 35 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு: அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை

தருமபுரி: காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் ஒகேனக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 30ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து தற்போது 35 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அதிக நீர்வரத்தின் காரணமாக ஒகேனக்கல் காவேரி ஆற்றில் பரிசில்களை இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் நாற்றாம்பாளையம், அஞ்செட்டி, கேரட்டி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை நேற்று, மற்றும் நேற்று முன்தினம் பெய்து வருவதால் ஒகேனக்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று … Read more