பள்ளிகளில் கல்வி உபகரணங்கள் வழங்கவில்லை… பெற்றோர்கள் – குழந்தைகள் கலெக்டரிடம் மனு

பள்ளிகளில் கல்வி உபகரணங்கள் வழங்கவில்லை… பெற்றோர்கள் – குழந்தைகள் கலெக்டரிடம் மனு Source link

ஈரோடு அருகே பரிதாபம்.! மொபட் மோதி கூலித்தொழிலாளி பலி.!

ஈரோடு மாவட்டத்தில் மொபட் மோதி கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டம் சித்தோடு செங்குத்தம் பாளையம் மேற்கு வீதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி முருகன் (55). இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், முருகன் பவானி-பெருந்துறை சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.  அப்போது அந்த வழியாக பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீகாந்த் குமார்(25) என்பவர் ஓட்டி வந்த மொபட் எதிர்பாராத விதமாக முருகன் ஓட்டி வந்த … Read more

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு..!!

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும். இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவார்கள். அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால் எழும் அதிகப்படியான ஒலி மற்றும் காற்று மாசினால் சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். பட்டாசு உற்பத்தி மற்றும் … Read more

சென்னை முதல் கூடூர் வரையில் 130 கி.மீ வேகத்தில் பறக்கப்போகும் 86 விரைவு ரயில்கள்

சென்னை: சென்னை முதல் கூடூர் வரை 86 விரைவு ரயில்களின் வேகத்தை 110-ல் இருந்து 130 கி.மீ ஆக அதிகரித்து தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது. அதிக பயணிகள் பயணம் செய்யும் வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களில் வேகத்தை அதிகரிக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்தது. இதன்படி சென்னை – கூடூர் வழித்தடத்தில் அனுமதி அளிக்கப்பட்ட உட்சபட்ச வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில் மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க … Read more

குளறுபடியில் 100 நாள் வேலை திட்டம்… தேர்தல் வாக்குறுதி என்னாச்சு? வலுக்கும் கண்டனங்கள்

100 நாள் வேலை திட்டம்,150 நாளாக உயர்த்தி தருகிறோம் என தேர்தல் அறிக்கையில் அறிவித்த திமுக அரசு,ஏன் இதுவரை வாக்குறுதி நிறைவேற்றவில்லை என கரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழு உறுப்பினர் பாலபாரதி குற்றச்சாட்டு. கரூர் மாவட்டம் கடவூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 20க்கும் மேற்பட்ட பஞ்சாயத்து கிராமங்களில் 100-நாள் வேலை வழங்காததை கண்டித்து அகில இந்திய விவசாயிகள் சங்கம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தரகம்பட்டியில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில … Read more

பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல்; பொதுமக்கள் கடும் அவதி

செங்கல்பட்டு: தொடர் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்பிய வண்ணம் உள்ளனர். இதனால் செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் காந்தி ஜெயந்தி, தசரா, ஆயுத பூஜை, மிலாடி நபி என தொடர் விடுமுறை நாட்கள் வந்தன. மேலும் பள்ளிகளில் காலாண்டு தேர்வு முடிந்து விடுமுறையும் அறிவிக்கப்பட்டது. இதனால், சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு மக்கள் சென்றனர். பலர் விடுமுறையை இன்பமாக … Read more

அமைச்சர் நேரு பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்த பாம்பு – காலால் மிதித்தே கொன்ற தொண்டர்!

திருச்சியில் அமைச்சர் நேரு பங்கேற்ற நிகழ்ச்சியில் புகுந்த பாம்பை திமுக தொண்டர் காலால் மிதித்தேக் கொன்றார். திருச்சி, மதுரை சாலையில், பஞ்சப்பூரில் 349.98 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகை பயன்பாட்டு மையம் கட்டுமானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, இன்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்காக புதிய பேருந்து நிலையம் அமையும் இடத்தில், சிவப்பு கார்பெட் விரித்து மேடை அமைக்கப்பட்டு இருந்தது. அதில் பூந்தொட்டிகளும் … Read more

நெருங்கும் இடைத்தேர்தல், முடங்கிய சின்னம்.. உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு!

நெருங்கும் இடைத்தேர்தல், முடங்கிய சின்னம்.. உத்தவ் தாக்கரே எடுத்த அதிரடி முடிவு! Source link

தமிழக அரசின் ரூ.1 லட்ச ரொக்கம் பெற, விண்ணப்பிக்கலாம்.! வெளியான அறிவிப்பு.!

தமிழக அரசு பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. பனைவெல்லம், பனங்கற்கண்டு, கருப்பட்டி போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் 75 சதவீத மானியத்தில் வழங்கப்படும் என்ற அரசு ஏற்கனவே அறிவித்தது.  பனைவெல்லம் தயாரிக்கும் பயிற்சியும் அதற்கு தேவையான கருவிகளும் 250 பனை விவசாயிகளுக்கு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் 100 பெண்களுக்கு பனை ஓலை பொருட்கள் தயாரிக்க தேவையான பயிற்சி அளிக்கப்பட்டு ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும், இதற்காக இரண்டு கோடியே 65 லட்சம் ரூபாய் … Read more

நல்ல மழைக்கு ஈஷா வழங்கியிருக்கும் 8 கோடி மரங்களும் ஒரு காரணம்..!!

காவேரி கூக்குரல் இயக்கமும் கோவை கட்டுனர் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சங்கம் இணைந்து கோவையைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்காக இரண்டாம் தவணையாக 1 லட்சம் மரங்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. காவேரி கூக்குரல் இயக்கத்தின் நோக்கம் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நடுவதாகும். அதன் ஒரு பகுதியாக தொண்டாமுத்தூர் பகுதியின் பசுமைப்பரப்பை அதிகரிக்கவும், நிலத்தடி நீரை மேம்படுத்தவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் “பசுமை தொண்டாமுத்தூர்” என்ற இயக்கம் கடந்த … Read more