உள்ளத்தை திறந்து காட்டிய ஸ்டாலின்: உணர்வார்களா உடன்பிறப்புகள்?
திமுகவின் 15ஆவது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், திமுக தலைவராக 2ஆவது முறையாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழுவில் பேசிய அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் , பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி அமர்ந்த இடம் இது. ஆனால், நான் அண்ணாவோ, கலைஞரோ அல்ல என்று குறிப்பிட்டார். ஆனால், நேற்றைய தினம் அவரது நிதானமான பேச்சும், அவர் பயன்படுத்திய ஆழமான … Read more