ராமர் கோவிலுக்கு இலவச பயணம்; குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி

ராமர் கோவிலுக்கு இலவச பயணம்; குஜராத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி Source link

சென்னை || பட்டாக்கத்தியுடன் செல்லும் மாணவர்கள்.! வைரலாகும் வீடியோ.!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பாக்கம், ஏளாவூர், கும்மிடிப்பூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி, மீஞ்சூர், நந்தியம்பாக்கம், அத்திப்பட்டு, அத்திப்பட்டு புதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரியில் படித்து வருகின்றனர்.  இதனால் காலையில் செல்லும் ரெயில்களில் மாணவர்கள் கூட்டம் மிக அதிகமாக இருக்கும். இதனை தொடர்ந்து கல்லூரி முடிந்து மாலையில் வீடு திரும்பும் மாணவர்களிடையே ரெயிலில் செல்லும் போது யார் பெரியவர் என்ற மோதல் ஏற்படுகிறது.  இதனால், கல்லூரி மாணவருடன் சில இளைஞர்களும் சேர்ந்து பட்டாக்கத்தியுடன் … Read more

சாமி கும்பிட வந்த இடத்தில் காவிரி ஆற்றில் மணல் சுழலில் சிக்கி 2 இளைஞர்கள் உயிரிழப்பு!

திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜ் மற்றும் ஜெகநாதன் ஆகிய இருவரும் நேற்று மூன்றாவது சனிக்கிழமையை ஒட்டி தங்கள் குடும்பத்துடன் கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே உள்ள கொம்பாடிபட்டியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வழிபாட்டிற்காக வந்திருந்தனர். இவர்கள், லாலாப்பேட்டை காவிரி ஆற்றில் தீர்த்த குடம் எடுத்துச் செல்ல காவிரி ஆற்றுக்கு வந்தவர்கள் குடும்பத்துடன் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது நாகராஜ் மகன் விஷ்வா (24), ஜெகநாதன் மகன் புருஷோத்தமன் (18) ஆகிய இருவரும் ஆற்றின் புதை மணலில் சிக்கியுள்ளனர். அங்கு … Read more

துரைமுருகன் அளித்த 2 பேனாக்கள்; கனிமொழியைப் புகழ்ந்த ஸ்டாலின்: திமுக பொதுக்குழு சுவராஸ்யங்கள்

சென்னை: திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் இன்று (அக்.9) காலை நடைபெற்றது. இந்த பொதுக் குழுவில் நடைபெற்ற சுவராஸ்யங்கள் நிகழ்வுகளின் தொகுப்பு * பொதுக் குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில் தொடங்கியது. * திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் செய்யப்பட உள்ளதை முன்னிட்டு … Read more

அம்பேத்கர் சொல்லும் இந்து பெரும்பான்மையின் ரகசியம்?

புரட்சியாளர் அம்பேத்கர் பௌத்தம் ஏற்ற மாதம் அக்டோபர் மாதம். அவர் பௌத்தத்தை ஏற்று (1956) 66 ஆண்டுகள் ஆகின்றன. அவர் பௌத்தத்தை ஏற்றதற்குக் கூறிய காரணங்கள் இன்றும் பொருந்துகின்றனவா? என்பது பற்றி விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் கட்டுரை தொடர் ஒன்றை எழுதி வருகிறார். அந்தவகையில், இந்து பெரும்பான்மை பற்றி அவர் பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டுள்ளார். ரவிக்குமார் எம்.பி., கூறியதாவது: “இந்துக்கள் இந்த நாட்டில் பெரும்பான்மையானவர்கள் என்று சொல்லப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே சனாதனவாதிகளால் இந்துப் பெரும்பான்மைவாதம் கட்டமைக்கப்படுகிறது. மதச் … Read more

அமைக்காத கால்வாய்க்கு ரூ.4.8 லட்சம் செலவானதாக சுவரொட்டி? கொந்தளிக்கும் சூளகிரி மக்கள்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கழிவுநீர் கால்வாய் அமைக்காமல் கால்வாய் அமைத்ததாக லட்சக்கணக்கில் செலவினங்கள் சுவற்றில் எழுதியதால் ஊராட்சி நிர்வாகம் மோசடி செய்ததாக மக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அயர்ணப்பள்ளி கிராமத்தில் சுமார் ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. ஓசூர் – தருமபுரி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த நகரில் சாலையோரமாக உள்ள காந்தி நகர் பகுதியில் குடியிருப்புகளின் வீடுகளின் கழிவுநீர் வெளியேற்ற சாக்கடை வசதியில்லாததால் சாலையிலேயே கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த நிலையில் இந்த … Read more

#BREAKING | தமிழகத்தில் நாளை இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

வட இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் 5 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இன்று நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கோயம்புத்தூர், திருப்பூர், … Read more

Bigg Boss Tamil: கடிவாளம் போட்டு அனுப்பிய கமல்ஹாசன்; ஜி.பி முத்து வழக்கமான பாணியில் திட்டக் கூடாதாம்!

Bigg Boss Tamil: கடிவாளம் போட்டு அனுப்பிய கமல்ஹாசன்; ஜி.பி முத்து வழக்கமான பாணியில் திட்டக் கூடாதாம்! Source link

வனப்பகுதியில் கை – கால்களை முறித்து அடித்துக்கொலை செய்யப்பட்ட இரும்பு வியாபாரி..!

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே, வனப்பகுதியில் இரும்பு வியாபாரி, மர்மநபர்களால் சரமாரியாக அடித்துக்கொலை செய்யப்பட்டார். வட்டாலூரை சேர்ந்த இரும்பு வியாபாரி முத்து ராமலிங்கராஜன் என்பவரின் வீட்டிற்கு நேற்றிரவு வந்த மர்மநபர்கள், பூலாங்குளம் வனப்பகுதிக்கு அவரை அழைத்து சென்றதாகக்கூறப்படுகிறது. அங்கு மது வாங்கி கொடுத்து, முத்து ராமலிங்கராஜனை அடித்துக்கொலை செய்துவிட்டு, மர்மநபர்கள் தப்பியதாக கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். Source link

முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னாள் டிஜிபி முகர்ஜி மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த துயரத்திற்கு உள்ளானேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். முகர்ஜி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் திராவிட முன்னேற்றக் கழக அரசில் தமிழக காவல்துறைத் தலைவராகச் சிறப்புற பணியாற்றியவர். நாட்டின் மிக முக்கியமான புலனாய்வு அமைப்பான சிபிஐ.இல் நீண்ட காலம் பணியாற்றி … Read more