பெருசா ஒரு மழை வந்தா போச்சு… சென்னையில் இவ்ளோ பெரிய சிக்கல் இருக்குதாம்!

வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னை தத்தளிக்க ஆரம்பித்து விடும். கடந்த சில ஆண்டுகளில் சென்னைவாசிகள் பெற்ற அனுபவம் இதைத்தான் சொல்கின்றன. இந்த ஆண்டாவது அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமா திமுக அரசு? என்ற கேள்வி பலரது மனங்களில் தோன்றி மறைவதை தவிர்க்க முடியவில்லை. பருவமழைக்கு முன்பாகவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் முடுக்கி விட்டது. இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு தான் சிக்கலே … Read more

டிஜிட்டல் நீரிழிவு புரட்சி: அடுத்த தலைமுறைக்காக செயற்கை செயல்தளத்த அறிமுகம் செய்த டாக்டர் மோகன்ஸ்

Diabetes Specialities Centre: நீரிழிவு சிகிச்சை மையங்களில் மிகப்பெரிய சங்கிலித்தொடர் நிறுவனமான டாக்டர் மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம், “3D முனைப்பு திட்டத்துடன் கூடிய டாக்டர் மோகன்ஸ் டிஜிட்டல் நீரிழிவு புரட்சி (Dr. Mohan’s Digital Diabetes Revolution)” என்ற பெயரில் டிஜிட்டல் புத்தாக்க திட்டத்தை தொடங்கியிருக்கிறது. அதன் டிஜிட்டல் உருமாற்ற நடவடிக்கையின்கீழ் செயற்கை நுண்ணறிவால் செயல்படுத்தப்படும் திட்டமாக இது இருக்கிறது. இந்த மூன்று டிஜிட்டல் செயல்பாடுகள் கீழ்கண்டவற்றைக் கொண்டிருக்கும்:  1. ‘DIA’, தானியியக்க செயல்பாடாக … Read more

பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம்: பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: பாஞ்சாகுளம் தீண்டாமை வழக்கில் 3 பேருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்த நிலையில், பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே பாஞ்சாகுளம் கிராமத்தில் கிரிக்கெட் விளையாடியபோது, இருதரப்பினரிடையே கடந்த 2020ல் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக பலர் மீது கரிவலம் வந்தநல்லூர் போலீசார் வன்கொடுமை தடுப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். கடந்த மாதம் பாஞ்சாகுளத்தில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் சிறுவர்கள் சிலர் தின்பண்டங்கள் வாங்கச் சென்றனர். அப்போது … Read more

`உங்களை இழந்ததற்கு திமுகதான் வருந்த வேண்டும்’ – சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் கடிதம்

திமுகவில் இருந்து விலகிய மூத்த தலைவர் சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடிதம் அனுப்பியுள்ளார். திமுகவிலிருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் ஏன் விலகினார் என்ற கேள்வி தமிழக அரசியலில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்த நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அதற்கான காரணமாக என்று நூறு நாள் வேலை திட்டத்தை தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார். சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு சீமான் எழுதிய கடிதத்தில், “எனது பேரன்பிற்கும், பெருமதிப்பிற்கும் உரிய அம்மா சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்களுக்கு, … Read more

#Breaking : பனங்காட்டு படைக்கட்சி ராக்கெட் ராஜா கைது.! கொலை வழக்கில் அடுத்தடுத்த அதிர்ச்சி.! 

பனங்காட்டு கடை கட்சியின் நிறுவனரான ராக்கெட் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே 29ஆம் தேதி மஞ்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சாமிதுரை என்பவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவாகியது. இத்தகைய நிலையில், பனங்காட்டு படை கட்சியின் பிரமுகர் ஹரி நாடார் சமீபத்தில் கைதானார். இந்த வழக்கு குறித்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில், தற்போது நாங்குநேரி கொலை வழக்கில் ராக்கெட் ராஜா கைதாகியுள்ளார்.  இவர்கள் இருவருக்கும் … Read more

திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்..!

திமுக தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக தலைவர் தோ்தலில் போட்டியிட முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தனது வேட்புமனுவை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் வழங்கினார். இதேபோன்று, பொதுச் செயலாளா் பதவிக்கு அமைச்சர் துரைமுருகனும், பொருளாளா் பதவிக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவா் டி.ஆா்.பாலுவும் வேட்புமனுவை தாக்கல் செய்தனர். வரும் … Read more

புதுச்சேரி மின்துறை தனியார்மயம் | ரூ.2000 கோடி மதிப்பு இடங்களுக்கு வாடகை ரூ.1: வைத்திலிங்கம் எம்.பி. குற்றச்சாட்டு

புதுச்சேரி: ரூ.2000 கோடி மதிப்பிலான புதுச்சேரி மின்துறை இடங்களுக்கு ரூ.1 மட்டுமே வாடகையை தனியாருக்கு நிர்ணயித்து புதுச்சேரி அரசும், ஆளுநரும் செயல்பட்டுள்ளதாக மக்களவை உறுப்பினரான வைத்திலிங்கம் குற்றஞ்சாட்டியுள்ளார். புதுச்சேரி மக்களவை எம்.பி வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் இன்று கூறியதாவது: ”புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்தவுள்ளதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ள சூழலில் புதுச்சேரி அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கவேண்டும். இப்பாடத்திட்டம் அமலானால் தமிழுக்கு முக்கியத்துவம் இருக்குமா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டும். என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து பல துறைகளை … Read more

ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகள்: ஆளுநரை கை காட்டும் அன்புமணி

ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. பலரது குடும்பம் கடன் பிரச்சினையால் தள்ளாடிவருகிறது. இந்த ஆன்லைன் விளையாட்டுக்களுக்கு நிரந்தர தடை விதிக்கும் அவசர சட்ட மசோதாவுக்கு தமிழக அமைச்சரவை கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. ஆனால் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இதற்கு ஒப்புதல் வழங்காத நிலையில் தொடர்ந்து தற்கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும் என்று தலைவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் … Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் கண்ணன்கோட்டை நீர்தேக்கத்துக்கு நீர்வரத்து அதிகரிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் 2 நாட்களாக பெய்த மழையால் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், கண்ணன்கோட்டை நீர்தேக்கங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இம்மாதம் தொடங்க உள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்வாய் உள்ளிட்டவை தூர்வாரும் பணி துரிதமாக நடந்து வருகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் லேசான சாரல் மழை பெய்தது. திடீரென இரவில் பலத்த மழை பெய்தது. சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வெப்பம் … Read more

திமுக உட்கட்சி தேர்தல்: தலைவர் பதவிக்கு மனுதாக்கல் செய்தார் முதல்வர் ஸ்டாலின்.!

திமுக தலைவர், பொதுச் செயலாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். திமுகவின் 15-வது உட்கட்சி பொதுத் தேர்தல் நடந்து வருகிறது. ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகர செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் முடிந்து, இதில் தேர்வானவர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழு கூட்டம் வரும் 9ஆம் தேதியான நாளை … Read more