மின்சார ரயிலில் ஆயுஜ பூஜை கொண்டாட்டம் – விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே

சென்னை: மின்சார ரயிலில் ஆயுஜ பூஜை கொண்டாடியது தொடர்பாக விசாரணை நடத்த ரயில்வே பாதுகாப்புப் படைக்கு தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்ட மேலாளர் உத்தரவிட்டுள்ளார். செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் தினசரி ஆயிரக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு வரக்கூடிய குறிப்பிட்ட ரயில் பெட்டியில் நண்பர்கள் குழு ஒன்று ஒவ்வொரு வருடமும் ஆயுத பூஜையை கொண்டாடி வருவதாகவும், பத்தாவது வருட ஆயுத பூஜை இன்று கொண்டாடப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது. ரயில் பெட்டிக்குள்ளேயே வண்ணக் … Read more

ரேஷன் கடைகளில் சமையல் கேஸ் சிலிண்டர் விற்பனை… வெளியானது அசத்தல் அப்டேட்!

வெளி மாநில தொழிலாளர்கள், தள்ளுவண்டி வியாபாரிகள், பணி நிமித்தமாக சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்கள் போன்றோரின் வசதிக்காக 2 கிலோ, 5 கிலோ சமையல் எரிவாயு சிலிண்டர்களை ஐஓசி உள்ளிட்ட பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள தங்களது முகவர்கள் மூலம் விற்பனை செய்து வருகின்றன. இந்த சமையல் கேஸ் சிலிண்டர்கள் ரேஷன் கடைகளிலும் விரைவில் விற்பனைக்கு வரும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அண்மையில் தெரிவித்திருந்தார். அவர் சொன்னபடி, ரேஷன் கடைகளில் குறைந்த எடை … Read more

நாலு கால்களும் இல்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி; பாசத்துடன் பாலூட்டும் மூதாட்டி!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் சிவபுரம் ஊராட்சியில் வசிப்பவர் மூதாட்டி வசந்த மகாலிங்கம். இவரது கணவர் மற்றும் மகன்கள் இறந்த நிலையில் கால்நடை வளர்ப்பதை  தொழிலாகக் கொண்டு தனது ஜீவ அம்சத்தை கடத்தி வருகிறார். இந்த தள்ளாத வயதிலும் நேர்மையுடன் வாழ எண்ணி மூன்று ஆடுகளை வளர்த்து வந்த நிலையில் ஒரு ஆடு கடந்த சில மாதங்களுக்கு கருவூற்று இன்று அதிகாலை இரண்டு கன்றுகளை ஈன்றது. இதில் மகிழ்ச்சி அடைந்த மூதாட்டி வசந்த மகாலிங்கம் சற்று நேரத்திலேயே … Read more

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விராலிமலை சுங்கச்சாவடியில் வாகன நெரிசல்

புதுக்கோட்டை: தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விராலிமலை சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் வாகனங்கள் காத்துக் கிடக்கின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணாமாக பாஸ்ட்டெக் ஸ்கெனிங் செய்வதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால் வாக ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.

Tamil news today live: 2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு

Tamil news today live: 2022ம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிப்பு Source link

காஞ்சிபுரம் அருகே சோகம்.! மகள் இறந்த துயரத்தில் தாய் தூக்கு போட்டு தற்கொலை.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மகள் இறந்த துயரத்தில் தாய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் திருமங்கை ஆழ்வார் தெருவை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மனைவி பானுமதி. இவர்களது மகள் பாக்கியலட்சுமி. இந்நிலையில் கணேசன் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இதனால் பானுமதி தனது ஒரே மகள் பாக்கியலட்சுமியை கஷ்டப்பட்டு படிக்க வைத்தார்.  இதையடுத்து 9ஆம் வகுப்பு படித்து வந்த பாக்கியலட்சுமி கடந்த ஜூலை … Read more

முலாயம் சிங் யாதவ் கவலைக்கிடம்.. மருத்துவமனை விரைந்தார் அகிலேஷ் யாதவ்..!

உபி முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் உடல்நிலை மோசமடைந்ததை தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தி முன்னாள் முதல்வரும், சமாஜ்வாடி கட்சியின் நிறுவனருமான முலாயம் சிங் யாதவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர், ஹரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று அவருடைய உடல்நிலை மேலும் மோசமடைந்தது. இதையடுத்து முலாயம் சிங் யாதவை ஐசியூ … Read more

மருத்துவமனையில் ஆளுநர் இல.கணேசன் | நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற வரும் ஆளுநர் இல. கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க. ஸ்டாலின் நலம் விசாரித்தார். இதுதொடர்பாக மு.க. ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், “உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் சிகிச்சை பெற்றுவரும் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களின் ஆளுநர் இல. கணேசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தேன். அவர் விரைந்து முழு உடல்நலன் பெற்று, தனது அன்றாடப் பணிகளுக்குத் திரும்பிட … Read more

'ஓசி' வேண்டாம் என்றால் காசு கொடுத்து டிக்கெட் வாங்கலாம் – உத்தரவு ?

தமிழக அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் பொன்முடி, ” பெண்கள் ஓசி-யில் பயனக்கிறீங்க”; என்று பேசியது சர்ச்சையானது. அதனை அடுத்து கோவையில் துளசி அம்மாள் என்ற மூதாட்டி ” நான் ஓசியில் பயணிக்க மாட்டேன் என்று சொல்லி கண்டக்டரிடம் காசு கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்த சம்பவம் பூதாகாரமானது. அதன் தொடர்ச்சியாக சில பகுதிகளில் பெண்கள் சிலர் இலவசமாக பயணிக்க … Read more

இராஜேந்திரசோழன் தமிழர்! இயக்குநர் வெற்றிமாறனுக்கு ஆதரவளிக்கும் கருணாஸ்

சென்னை: தமிழர் அடையாளங்கள் பறிக்கப்பட்டால் தமிழர் இனம் வேடிக்கை பார்க்காது! இயக்குநர் வெற்றிமாறன் பேச்சுக்கு நடிகர் கருணாஸ் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட கருணாஸ், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் 60வது பிறந்த நாள் விழாவில் இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் பேசியதை சுட்டிக் காட்டி தனது ஆதரவை தெரிவித்தார். வெற்றிமாறன் தெரிவித்த இந்தக் கருத்து மிக உண்மையானது. சரியானது! இராசராசச்சோழனை இந்து மன்னர் என்று கூறுவது தமிழர் அறத்திற்கே எதிரானது என்று கருணாஸ் தெரிவித்தார்.  “கலையை இன்று நாம் … Read more