புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கம் | போராட்டம் செய்வது நல்லதல்ல – ஆளுநர் தமிழிசை எச்சரிக்கை

புதுச்சேரி: புதுச்சேரி மின்துறையை தனியார்மயமாக்க கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக போராட்டம் செய்வது நல்லதல்ல என்றும் போராடக்கூடாது என்றும் ஆளுநர் தமிழிசை எச்சரித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு நூலகங்களை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளை ஆராய, துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று கலை மற்றும் பண்பாட்டுத்துறை அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் இயக்குனர் கந்தன் பங்கேற்றார். அப்போது, நூலகங்களை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்துமாறு துணைநிலை ஆளுநர் அறிவுறுத்தினார். அதனைத் தொடர்ந்து முருங்கப்பாக்கம் மற்றும் வில்லியனூரில் உள்ள … Read more

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தடை ஏன்? அண்ணாமலை கேள்வி!

தமிழகம் முழுவதும் அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்தநாளன்று ஊர்வலம் நடத்த அனுமதி கோரி ஆர்எஸ்எஸ் அமைப்பு உயர் நீதிமன்றத்தை நாடியிருந்தது. இதனையேற்று, தமிழகம் முழுவதும் 50 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை திரும்ப பெற கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அவரை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறு … Read more

இலங்கை கடற்படை அட்டகாசம் தொடர்கிறது: ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் விரட்டியடிப்பு

ராமேஸ்வரம்:  புரட்டாசி மாதம் இறைச்சி மற்றும் மீன்கள் விற்பனை குறைவாக இருக்கும் என்பதால் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் 150க்கும் குறைவான விசைப்படகுகளே கடலுக்கு சென்றன. இரவில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், எல்லை தாண்டி வந்துள்ளதாக கூறி விரட்டியடித்தனர். மேலும் அப்பகுதிக்கு மீனவர்கள் வந்து விடாதபடி, இரவு முழுவதும் இலங்கை கடற்படையினர் ரோந்து கப்பல்களில் சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அச்சமடைந்த மீனவர்கள், வேறு … Read more

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடு ஏன்?-ராகுல் காந்தி விமர்சனம்

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆளுநர்கள் தலையீடு அதிக அளவில் இருப்பதாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். மேலும் மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி நாட்டிலுள்ள இரண்டு தொழிலதிபர்களுக்கு மட்டுமே சாதகமாக அமைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இரண்டாவது கட்டமாக இந்திய ஒற்றுமை நடைப் பயணத்தை ராகுல் காந்தி இன்று கூடலூரில் மேற்கொண்டார். கோழிப்பாலம் பகுதியிலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் நடைப் பயணமாக வந்து கூடலூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று … Read more

ஜெயலலிதாவும் இதே போல தடை செய்த வரலாறு… ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ்

ஜெயலலிதாவும் இதே போல தடை செய்த வரலாறு… ஆர்.எஸ்.எஸ் பேரணி அனுமதி மறுப்பு ரியாக்ஷன்ஸ் Source link

“அணிவகுப்பு, மனித சங்கிலி… அரசு நேர்க்கோட்டில் வைத்துப் பார்க்கக் கூடாது” – மார்க்சிஸ்ட்

சென்னை: மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கத்தை தமிழக அரசு ஆதரிக்க வேண்டும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் கோரிக்கை வைத்துள்ளார். மத நல்லிணக்க மனித சங்கிலி இயக்கம் நடத்துவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசத் தந்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 அன்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பில், தமிழ்நாட்டில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணி நடத்த நீதிமன்றம் அனுமதி கொடுத்திருந்தது. … Read more

'பஸ் வாங்குனதே எங்க காசுலதான் பரதேசி' – அமைச்சரை கிழித்த சீமான்

தமிழக அரசு கொண்டு வந்துள்ள பெண்கள் இலவச பேருந்து திட்டம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் பெண்கள், உயர் கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் பயணிக்கலாம் என்று தமிழ அரசு அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் செல்வது தொகையான 1200 கோடி ரூபாயை … Read more

கடலூர் அருகே இன்று அதிகாலை பரபரப்பு: இந்து முன்னணி ஆதரவாளர் வீடு முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு

கடலூர்: கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பு.முட்லூரில் வசித்து வருபவர் சீனு என்கிற ராமதாஸ். இவர் பு.முட்லூர் கிராமத்தில் உள்ள ராம ஹனுமான் கோயிலின் அறங்காவலராக உள்ளார். இந்து முன்னணி ஆதரவாளரான இவரின் வீட்டின் முன்பு இன்று அதிகாலை மர்ம நபர்கள் இரண்டு பெட்ரோல் குண்டுகளை  வீசியுள்ளனர். இதில் ஒன்று வீட்டின் முன்பு இருந்த தென்னை மரத்தின் மீது மோதி கீழே விழுந்து உடைந்துள்ளது. மற்றொரு பாட்டில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பழைய ஜீப்பின் பேனட் … Read more

காஞ்சிபுரம்: எரிவாயு சிலிண்டர் கிடங்கில் பயங்கர தீ விபத்து – 2 பேர் பலி.!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் எரிவாயு சிலிண்டர் கிடங்கில் நேரிட்ட தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்களில் 2 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக கிடங்கின் உரிமையாளர் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரகடம் அருகே தேவரியம்பாக்கத்தில் உள்ள கிடங்கில், சமையல் சிலிண்டர்களை இறக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக, ஓர் சிலிண்டர் தவறி விழுந்து வெடித்துச் சிதறியதால் பற்றிய தீ கிடங்கு முழுவதும் பரவியது. கிடங்கின் அருகே நடந்து சென்றவர்களும் நெருப்பினால் பாதிக்கப்பட்டனர். தகவலின்பேரில் … Read more

மக்களவை தேர்தலுடன் சட்டசபைக்கு தேர்தல் வர வாய்ப்பு – மதுரை அதிமுக பொதுக் கூட்டத்தில் இபிஎஸ்

மதுரை: ‘‘தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுடன் சட்டசபைக்கும் தேர்தல் வரும்’’ என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். மதுரை மாநகர், புறநகர் மேற்கு மாவட்டம் மற்றும் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழங்காநத்தத்தில் பொதுக்கூட்டம் நடந்தது. இதுவரை இதுபோல் மூன்று மாவட்ட செயலாளர்கள் சேர்ந்து மதுரையில் பொதுக்கூட்டம் நடத்தியதில்லை. ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட அதிமுகவின் ஒற்றுமையை வெளிப்படுத்தவே மூன்று மாவட்டங்கள் சார்பிலும் இந்த பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கூட்டத்திற்கு வந்த அதிமுக இடைக்கால … Read more