#Breaking : சீரியல் நடிகர் அர்ணவ் நேரில் ஆஜர்.. திருமண விவகார பிரச்சனையில் அதிரடி திருப்பம்.!
மகராசி சீரியல் நடிகை திவ்யா, தன் காதல் கணவனால் கொடுமைப்படுத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக காணொளி ஒன்றை வெளியிட்டு இருந்தார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை சேர்ந்த நைனா முகமத். இவர் தமிழ் சீரியல் சேனல்களில் நடிகராக நடித்து வருகிறார். இதேபோல கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சீரியல் நடிகை திவ்யா, சென்னை புரசைவாக்கத்தில் மகராசி உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். கேளடி கண்மணி என்ற சீரியல் தொடரில் நடிக்கும் போது நைனா முகமதுவுடன் நடிகை திவ்யாவுக்கு பழக்கம் … Read more