கடலூர் அருகே சோகம்.! தனியார் சொகுசு பேருந்து மோதி கம்ப்யூட்டர் இன்ஜினியர் உயிரிழப்பு.!
கடலூர் மாவட்டத்தில் தனியார் சொகுசு பேருந்து மோதி கம்ப்யூட்டர் இன்ஜினியர் உயிரிழந்த சம்பவம் அப்போகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் காரீயபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கம்ப்யூட்டர் இன்ஜினியர் ராகுல் (31). இவர் இன்று காலை இருசக்கர வாகனத்தில் சொந்த வேலைக்காக காரணமாக மேலரதவீதிக்கு சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக சிதம்பரம் நோக்கி வந்த தனியார் சொகுசு பேருந்து ஒன்று எதிர்பாராத விதமாக திடீரென இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட … Read more