`தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்கிறதா?’- இபிஎஸ் கேள்வி

`தமிழக உரிமைக்காக நாடாளுமன்றத்தில் திமுகவின் குரல் ஒலிக்கிறதா?’ என அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பி உள்ளார். சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில், தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி செயலாளர் அய்யாதுரை பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அப்போது அவருடன் அம்பாசமுத்திரம் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா மற்றும் கடையநல்லூர் … Read more

சிகிச்சைக்கு சென்ற கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் கைது.!

சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இரண்டாம் ஆண்டு படித்து வரும் இளம் பெண் ஒருவர் ராமநாதபுரம் பாரதி நகரில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். இந்த நிலையில் சிகிச்சைக்கு சென்ற இளம் பெண்ணுக்கு மருத்துவர் ஜபருல்லா கான் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் … Read more

திபெத் எல்லையில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரருடன் தமிழில் சரளமாக பேசிய அருணாச்சல் மருத்துவர்! – வீடியோ

இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் திபெத் எல்லைப் பகுதியில் தமிழகத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் ஒருவரும், அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த மருத்துவரும் தமிழில் பேசும் வீடியோவை அருணாச்சலப் பிரதேச முதல்வர் பீமா காண்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில் திபெத் எல்லைப் பகுதியில் உள்ள ஓர் இடத்தில் இந்திய ராணுவத்தின் மதராஸ் ரெஜிமென்ட் படைப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு தமிழகத்தைச் சேர்ந்த ஒரு ராணுவ … Read more

தமிழக பாஜக தலைமை மாற்றம்? அண்ணாமலை அன்கோ ஷாக்!

கர்நாடக சிங்கம்: என்னதான் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆட்சி புரிந்து வந்தாலும், மத்தியிலும் அதிகாரத்தில் இருந்து வந்தாலும் தமிழ்நாட்டில் மட்டும் இன்னமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு வளர முடியவில்லை என்பது பாஜகவுக்கு மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது. இதுகுறித்த ஆதங்கம் கட்சி மேலிடத்துக்கு்ம் இருந்து கொண்டுதான் உள்ளது. இந்த வருத்தத்தை போக்கும் நோக்கில்தான் துடிப்பான ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த, கர்நாடக சிங்கம் என்று பாஜக தொண்டர்களால் பெருமையுடன் அழைக்கப்படும் அண்ணாமலை, தமிழக பாஜகவின் தலைவராக நியமிக்கப்பட்டார். … Read more

பொது கழிவறையை சுற்றியிருந்த முட்புதர்கள் அகற்றம்

சின்னாளபட்டி: பேரூராட்சி ஆணையாளரின் உத்தரவின்பேரில், சின்னாளபட்டியில் பொது கழிவறை சுத்தம் செய்யப்பட்டு, அதனை சுற்றி வளர்ந்திருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி சிறப்பு நிலை பேரூராட்சியில் 1வது வார்டு ஆதிதிராவிடர் காலனி (காமாட்சி நகர்) பொதுமக்கள் பயன்படுத்தும் பொது கழிவறை மிகவும் சேதமடைந்து, கழிவுநீர் தேங்கி தொற்றுநோய் பரப்பும் நிலையில் இருந்தது. பேரூராட்சிக்கு ஆய்வுக்கு வந்த பேரூராட்சிகளின் ஆணையாளர் செல்வராஜ், அதிரடியாக உள்ளே சென்று பார்வையிட்டார். மேலும் கழிவறையின் அருகே உள்ள செப்டிக் டேங்க் மூடி … Read more

மகன் வாங்கிய கடனை திருப்பி தராததால் தாய் மீது கொலை வெறி தாக்குதல்- தாய் பலி

மகன் வாங்கிய கடனை தாயிடம் கேட்டு பிரச்னை செய்து தாக்கியதில் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தாய் உயிரிழந்த சம்பவம் கடலூர் பெண்ணாடத்தில் அரங்கேறியுள்ளது. கடலூர் மாவட்டம் பெண்ணாடம் அடுத்த திருமலை அகரத்தை சேர்ந்த செந்தில் என்பவர் பெண்ணாடத்தில் உள்ள ராணி மங்கம்மா சாலையில் வசித்து வருகிறார். வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைன் மூலமாக வாங்கி விற்பனை செய்து வருகிறார். இவர் வியாபாரத்திற்காக முதலீடு செய்வதற்கு தனது நண்பர்களிடம் பணம் வாங்கி … Read more

அளவுக்கு அதிகமாக மது அருந்திய மருத்துவர் பலி!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் மருத்துவமனை வளாகத்திலேயே மருத்துவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராட்டினமங்கலம் ஈ.பி.நகர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் வி.நக்கீரன் (55) என்பவருக்கு திருமணமாகி மஞ்சுளா என்ற மனைவியும், மோகனப்பிரியா என்ற மகளும் உள்ளனர். இடையே கருத்து வேறுபாடு காரணமாக மஞ்சுளாவும், மகளும் 15 வருடங்களுக்கு முன்பே பிரிந்து சென்று விட்டனர். இதனால் தனியாக வசித்து வந்த நக்கீரன் நாளுக்கு நாள் மதுவிற்கு அடிமையாகி அளவுக்கு … Read more

சாலையின் நடுவில் தடுப்புக் கம்பி இல்லாத 6 அடி ஆழம் பாசனக் கால்வாய்: மதுரையில் வாகன ஓட்டிகள் அச்சம்

மதுரை: மதுரையில் மூன்று மாவடி முதல் அய்யர் பங்களா வரையிலான கன்னனேந்தல் நான்கு வழிச்சாலையில் நடுவில் 6 அடி ஆழத்திற்கு தடுப்புச் சுவர் இல்லாத மழைநீர் கால்வாய் பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தால் அடிக்கடி வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மதுரை மாட்டுத்தாவணியில் இருந்து கூடல்நகர் வரை செல்லும் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சாலை கடந்த காலத்தில் இரு வழிச்சாலையாக இருந்தபோது இந்த சாலையில் பரப்பான போக்குவரத்து இல்லை. அதன்பிறகு நெடுஞ்சாலைத்துறை 2019ம் ஆண்டு இந்த சாலையில் மாட்டுத்தாவணி … Read more

மோடியை சந்திக்கும் ஓபிஎஸ்?- கிளைமேக்ஸை நெருங்கும் அதிமுக பஞ்சாயத்து!

ஒற்றை தஸைமை யுத்தத்தின் காரணமாக இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என ரெண்டுபட்டு கிடக்கிறது அதிமுக. இந்த யுத்தத்தில் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் இன்றைய தேதியில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்று அதிமுகவின் இடைககால பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். ஆனால், ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஓபிஎஸ்சின் மேல்முறையீட்டு வழக்கு, கட்சி் தலைமை பொறுப்புக்கு உரிமை கோரி இருதரப்பினரும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் … Read more