மாணவர்களின் கவனத்திற்கு.. கல்வி உதவித்தொகை கால அவகாசம் நீட்டிப்பு..!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வி மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவ – மாணவியருக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி, பள்ளிப் படிப்பு மற்றும் பள்ளி மேற்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு, வருவாய் அடிப்படையில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதற்காக, ‘எஸ்.எஸ்.பி.’ ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. தகுதியான மாணவர்கள் பள்ளி படிப்புக்கு செப்டம்பர் 30-ம் தேதி வரையும், பள்ளி மேற்படிப்புக்கு அக்டோபர் 31-ம் தேதி வரையும் … Read more

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் 4  நாட்களுக்கு கனமழை வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக இன்று (5-ம் தேதி ) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், நீலகரி, கோவை, கடலூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு … Read more

சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் காலாண்டு தேர்வு முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. அத்துடன், சரஸ்வதி, ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அடுத்தடுத்து அரசு விடுமுறை விட்டப்பட்டுள்ளது. எனவே, சென்னை உள்ளிட்ட பிற நகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சொந்த ஊருக்குச் செல்ல விரும்பும் பொதுமக்கள் கூட்ட நெரிசலின்றி பாதுகாப்பாக பயணிக்கும் வகையில் செப்டம்பர் 30, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம் மெப்ஸ் பேருந்து … Read more

கொடுங்கையூரில் பரபரப்பு; கெமிக்கல் கம்பெனியில் வாயு கசிவு; 4 பேருக்கு மூச்சு திணறல்: 2 பெண்கள் சீரியஸ்

பெரம்பூர்: கொடுங்கையூரில் உள்ள கெமிக்கல் கம்பெனியில் நேற்று முன்தினம் இரவு சொல்யூஷன் இருந்த பேரலில் கசிவு ஏற்பட்டதில், 4 பேருக்கு கடும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் 2 பெண்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை கொடுங்கையூர், லட்சுமி அம்மன் 3வது தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் (50). கொடுங்கையூர், சாஸ்திரி நகர் விரிவாக்கம் பகுதியில் ரப்பர் சொல்யூஷன் தயாரிக்கும் தனியார் கம்பெனி நடத்தி வருகிறார். இங்கு லட்சுமி அம்மன் நகர் 3வது … Read more

`வெளிநாடுகளில் வேலைக்கு செல்லும் தமிழர்கள் இதை மறக்காதீங்க…’-முக்கியமான வழிகாட்டுதல்கள்!

வெளிநாடுகளில் வேலைக்கு செல்வோர் கவனத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அதிகாரிகள் குறிப்புகள் வெளியிட்டுள்ளனர். அதில் வெளியாகியுள்ள தகவல்களிபடி, “வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வோர் இங்குள்ள அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் வேலைக்கு செல்ல வேண்டும். சில பேர் சுற்றுலா விசாவை வாங்கிக் கொண்டு வேலைக்குச் செல்கிறார்கள். அப்படி செல்கையில், அங்கு ஆடு மேய்த்தல், ஒட்டகம் மேய்த்தல் போன்ற பணிகளுக்கு தள்ளப்படுகிறார்கள். வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வதற்கானவே மத்திய அரசின் நிறுவனம் இருக்கிறது. … Read more

கே.வி பள்ளிகளில் முதன்முறையாக கே.ஜி வகுப்புகள்; மாணவர் சேர்க்கை ஆரம்பம்

கே.வி பள்ளிகளில் முதன்முறையாக கே.ஜி வகுப்புகள்; மாணவர் சேர்க்கை ஆரம்பம் Source link

திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம்.! போலீசார் தீவிர விசாரணை.!

திண்டிவனம் அருகே கிடந்த ஆண் சடலம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ரோசனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காலேஜ் ரோடு அருகே 40 வயது மதிப்பு தக்க ஆண் சடலம் கிடந்துள்ளது. மேலும் அவரது உடம்பில் பல இடங்களில் காயங்கள் இருந்துள்ளது. இதைப் பார்த்த அவ்வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சடலத்தை … Read more

விபத்துக்குள்ளானது இந்திய ராணுவ ஹெலிகாப்டர்.. விமானி உயிரிழப்பு..!

அருணாசலப் பிரதேசத்தில், இந்திய ராணுவத்தின் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் விமானி ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த மற்றொரு விமானி சிகிச்சை பெற்று வருகிறார். அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள தவாங் பகுதியில் இன்று காலை 10 மணியளவில் வழக்கமான பயணம் மேற்கொண்டிருந்த இந்திய ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ஹெலிகாப்டரில் இருந்ந்த இரண்டு விமானிகளும் காயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த ராணுவ வீரர்கள் இரண்டு விமானிகளையும் மீட்டு அருகில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு … Read more

“தமிழகத்தில் அக்.11 மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால்…” – ஹெச்.ராஜா எச்சரிக்கை

மதுரை: “தமிழகத்தில் அக்டோபர் 11-ல் திருமவாளவன் நடத்தும் மனித சங்கிலிக்கு அனுமதி வழங்கினால், விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காக 1991ல் திமுக ஆட்சி கலைக்கப்பட்டபோது போல் இப்போதும் நடைபெறும்” என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: “நாடு முழுவதும் பிஎஃப்ஐ மற்றும் அதனுடன் தொடர்புடைய இயக்கங்களும் தடை செய்யப்பட்டுள்ளன. இந்த இயக்கத்துக்கு ஆதரவாக பேசுவதும், செயல்படுவதும் சட்டப்படி குற்றமாகும். தமிழகத்தில் அக்.11-ல் திருமாவளவன், சீமானும் நடத்தவுள்ள மனித சங்கிலிக்கு … Read more

விஜயதசமி: ராவண லீலா நடத்தி அதிரவிட்ட தமிழகம்; ராவணனை கொண்டாடும் இந்தியா!

நாடு முழுவதும் நவராத்திரி மற்றும் விஜயதசமி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக வழக்கமான உற்சாகத்தோடு நடைபெறாமல் இருந்த இந்த விழா, நடப்பாண்டில் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. முப்பெரும் தேவியரை போற்றி வணங்கும் பண்டிகையாக நவராத்திரி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியின் 9 நாள் திருவிழா தசரா அல்லது விஜயதசமியுடன் முடிவடைகிறது. இன்று விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் துர்க்காதேவி மகிஷாசுரனுடன் எட்டு நாட்கள் போர் செய்து ஒன்பதாம் நாள் போரின்போது … Read more