காஞ்சிபுரம் அருகே அகழ்வாய்வில் தங்கம் கண்டெடுப்பு: 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் மக்கள் பயன்படுத்தியதாக தகவல்
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே வடக்குப்பட்டி கிராமத்தில் அகழ்வாய்வில் போது தங்கம் கிடைத்திருப்பது தொல்லியல் துறையினரிடையே ஆச்சிரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரகடம் அடுத்த வடக்குப்பட்டு கிராமத்தில் அகழ்வாய்வு செய்ய தேர்வு செய்யப்பட்டு கடந்த ஜூலை 3-ம் தேதி தொல்லியல் துறையினர் அகழ்வாய்வு பணியை தொடங்கினர். தொல்லியல் துறை சென்னை மண்டல கண்காணிப்பாளர் காளிமுத்து தலைமையில் நடைபெற்று வரும் அகழ்வாய்வு பணியில் வரலாற்று காலத் தொல்லியல் சான்றுகள் கிடைத்து வருகின்றன. இந்த நிலையில் ஒன்றரை கிராம் அளவில் தங்கத்தால் ஆனா … Read more