திருவாரூரில் 2 பேருக்கு பன்றி காய்ச்சல்
திருவாரூர்: திருவாரூர் அருகே அகரதிருநல்லூரை சேர்ந்த 5-வது படித்து வரும் அரசு பள்ளி மாணவர் ஒருவர் மற்றும் மன்னார்குடி கீழமூன்றாம் தெருவை சேர்ந்த 59 வயது நபர் ஒருவர் என 2 பேருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறுகையில், பன்றி காய்ச்சல் உறுதி செய்யபட்ட இருவரும் அவர்களது வீடுகளிலேயே சிகிச்சையில் இருந்து வருகின்றனர். இந்த காய்ச்சல் நோய்க்காக அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டுகள் … Read more