‘அச்ச, அம்மே ’ வாசகங்களோடு நெல்லை அருகே கேரள தொடர்புடைய புதிய கல்வெட்டு கண்டுபிடிப்பு
நெல்லை: நெல்லை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் கேரள தொடர்புடைய பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி வரலாற்று பண்பாட்டு கள ஆய்வு மையம் சார்பில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மாதம் பாளையங்கோட்டை அருகே 480 ஆண்டுகளுக்கு முற்பட்ட முன்னீர்பள்ளம் செப்பேடு கண்டுபிடிக்கப்பட்டதன் வாயிலாக முன்னீர்பள்ளம் கேரள மன்னன் பூதல வீர உன்னி கேரள வர்மன் ஆட்சியின் கீழ் இருந்தது உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில் பாளை அருகே வீரளப்பெருஞ்செல்வி கிராமத்தில் … Read more