நீட் தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளின் கார்பன் நகலையும் தாக்கல் செய்யவேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: நீட் தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாளின் கார்பன் நகலையும் தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லை பெருமாள்புரத்தைச் சேர்ந்த மாணவர் எவால்ட் டேவிட், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத்தேர்வை கடந்த ஜூலை 17ல் எழுதினேன். தேர்வுக்கான ஓஎம்ஆர் விடைத்தாள்கள் தேசிய தேர்வு முகமையின் இணையதளத்தில் வெளியானது. அதில், எனது எண்ணில் நான் எழுதாத, வேறு நபரின் ஓஎம்ஆர் விடைத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், எனது மதிப்பெண் … Read more

ஹோம் லோன் கட்டியாச்சு.. ஆனாலும் இந்த 5 ஸ்டெப்ஸ் ரொம்ப முக்கியம்..!

அப்பாடா ஒரு வழியா, வாங்குன ஹோம் லோன்ன மாசாமாசம் EMI ஆக கட்டி முடிச்சாச்சு. இனி என்ன பாக்கி இருக்க போகுது? நம்ம வீடு இப்போதான் நமக்கான வீடா முழுசா மாறியிருக்கு.. அப்படினினு இந்த 5 விஷயத்தை மட்டும் மறந்தீடாதீங்க.அது என்ன 5 விஷயம். வாங்க பார்க்கலாம். அசல் ஆவணங்களை திரும்ப பெறுதல்வங்கியோ அல்லது வங்கி அல்லாத நிதி நிறுவனங்களோ, பிரத்யேக ஹோம் லோன் கடன் நிதியங்களோ, யாராக இருந்தாலும் உங்களுக்கு கடன் கொடுக்கும்போது, உங்களின் வீட்டு … Read more

காவலாளியை கொன்று கால்களை கட்டி தூக்கில் தொங்கவிட்ட கொடூரம்..! பேரூராட்சி அலுவலக திகில்.!

ராசிபுரம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவுக் காவலாளி கொலை செய்து தூக்கில் தொங்க விடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..  நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த நாமகிரிப்பேட்டை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் 65 வயதான பரமசிவம் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில் இரவு காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். வழக்கம்போல் ஞாயிற்றுக்கிழமை இரவு பரமசிவம் பணிக்கு சென்றுள்ளார். அதிகாலை பேரூராட்சி அலுவலகத்தில் வாகனங்கள் நிறுத்தும் செட்டில் கை கால்கள் கட்டப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்ட நிலையில் … Read more

அதிமுக உட்கட்சித் தேர்தலை எதிர்த்து கே.சி.பழனிசாமி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் 

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடைபெற்ற அதிமுக உட்கட்சி தேர்தலில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமி ஒருமனதாக தேர்ந்ததெடுக்கபட்டனர்.இந்த தேர்தலை ரத்து செய்யக் கோரி அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கே.சி பழனிசாமி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி … Read more

ராணிப்பேட்டை சிப்காட் அருகே ஆன்லைனில் வாங்கிய செல்போன் வெடித்ததால் மாணவன் படுகாயம்

ராணிப்பேட்டை:  ஆன்லைனில் வாங்கிய செல்போன் வெடித்ததால் மாணவன் படுகாயம் அடைந்தார். ராணிப்பேட்டை சிப்காட் அடுத்த கொண்டகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி, டிபன் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் முத்து (16). இவர் 10ம் வகுப்பு படித்து வருகிறார். இவருடைய மாமா சந்தோஷ், முத்துவுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து ரூ.12 ஆயிரத்துக்கு செல்போன் ஒன்றை கடந்த ஏப்ரல் மாதம் வாங்கி கொடுத்துள்ளார். அந்த செல்போனை தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்துக் கொண்டு பைக்கில் உறவினர் மனோகருடன் வாலாஜா … Read more

புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல்: பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் இரு அரசுப் பள்ளி மாணவிகள் இடையே மோதல் ஏற்பட்டதை அடுத்து, குருசுகுப்பம் அரசுப் பள்ளிக்கு 4 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்து அமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தினார். புதுச்சேரி சுப்பிரமணிய பாரதியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் பழமையான கட்டடம் பழுது காரணமாக, அங்கு படித்து வரும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள், புதுச்சேரி குருசுகுப்பம் கிருஷ்ணராசலு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இரண்டு பள்ளிகளும் ஒருங்கிணைக்கப்பட்டதால் ஒரு சில ஆசிரியர்களை … Read more

நாமகிரிப்பேட்டையில் பயங்கரம்; பேரூராட்சி அலுவலகத்தில் காவலாளி கொடூரக் கொலை: கம்பத்தில் உடலை கட்டி தொங்க விட்ட கும்பல்

நாமகிரிப்பேட்டை: நாமகிரிப்பேட்டை பேரூராட்சியில், இரவு காவலாளியை கொடூரமாக கொலை செய்த கும்பல், அலுவலக வளாகத்தில் உள்ள இரும்பு கம்பியில் உடலை கட்டி தொங்க விட்டு சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், சின்னஅரியாகவுண்டம்பட்டியை சேர்ந்தவர் பரமசிவம் (60). இவர், நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அலுவலகத்தில், கடந்த 10 ஆண்டுகளாக இரவு காவலாளியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் பணிக்கு வந்தார். அப்பகுதியில் சாலை அமைக்கும் பணி நடப்பதால், அங்கிருந்த பொக்லைன் ஆபரேட்டருடன் நள்ளிரவு … Read more

கள்ளக்குறிச்சி: கலவரம் நடைபெற்ற பள்ளியில் செய்தி சேகரிக்கச் சென்றவர்கள் மீது தாக்குதல்

கனியாமூர் கலவரம் ஏற்பட்ட பள்ளியில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர் மற்றும் புகைப்படக் கலைஞர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரத்தில் ஏற்பட்ட கலவரத்தால் பள்ளி சூறையாடப்பட்டது. இதையடுத்து பள்ளியை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்த நிலையில், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இது குறித்து செய்தி சேகரிக்க பிரகாஷ் (தலைமை செய்தியாளர் நக்கீரன்) மற்றும் புகைப்படக் கலைஞர் அஜீத்குமார் … Read more

காலநிலை மாற்றத்தால் சென்னை ரயில் நிலையங்கள் கடலில் முழ்குமா? – எம்எல்ஏ கேள்வியும், மேயர் பிரியா பதிலும்

சென்னை: “காலநிலை மாற்றம் காரணமாக சென்னையில் ரயில் நிலையங்கள் கடலில் முழ்குமா?” என்று சென்னை மாநகராட்சி அறிக்கை வெளியிட்டுள்ளதாக என்று மேயரிடம் சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார். சென்னை காலநிலை மாற்ற செயல் திட்ட வரைவு அறிக்கையை சி40 அமைப்பு வெளியிட்டுள்ளது. இதில் “நெகிழ் திறன், உந்துதலுடன் சென்னை” என்ற தலைப்பில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 2050-ம் ஆண்டுக்குள் கார்பன் சமநிலை என்பதை இலக்காக கொண்டு 6 தலைப்புகளில் … Read more

பழமையான கட்டிடங்களை அகற்றி அரசு பள்ளிகளில் புதிதாக கட்டிடம் கட்ட நடவடிக்கை: ஐகோர்ட் கிளையில் தகவல்

மதுரை: பழமையான பள்ளி கட்டிடங்களை அகற்றி, புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டது. மதுரை மாவட்டம், கொடிமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்முருகன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி கட்டிடங்கள் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டியவை. தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளின் மேற்கூரைகள், கட்டிடங்கள் உள்ளிட்டவை இடிந்து விழும் அளவுக்கு மிகவும் மோசமாக உள்ளன. குறிப்பாக, மதுரை, கோவை, நெல்லை, சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் … Read more