திறக்கப்படாமல் உள்ள புதிய மண்பாண்ட கூடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் புதிதாக கட்டப்பட்ட மண்பாண்ட கூடம் கட்டிடத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரிக்கை எழுந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை சாலையூரில் 15 குடியிருப்புகள் உள்ளன. இக்குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் பரம்பரையாக மண்பானை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பானை, அடுப்பு, வடைசட்டி, தண்ணீர்பானை, களையம், குழம்பு சட்டி உள்ளிட்ட மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இங்குள்ள தொழிலாளர்கள் அவரவர் வீட்டின் வெளியே திறந்த வெளியிலேயே மண்பாண்ட பொருட்களை உற்பத்தி செய்கின்றனர். இதனால் மழை காலங்களில் … Read more