ஆவின் பொருள்கள் விலை உயர்வு: தமிழக மக்கள் அதிருப்தி!
ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்யும் இனிப்பு தின்பண்டங்களின் விலை உயர்ந்துள்ளது. இதற்கான அறிவிப்பை ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆவின் நிறுவன இயக்குநர் சுப்பையன் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் குலோப்ஜாமூன் 250 கிராம் 80 ரூபாயிலிருந்து 100ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ரசகுல்லா 200 கிராம் 80 ரூபாயிலிருந்து 90 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பால்கோவா 500 கிராம் 210 ரூபாயிலிருந்து 250 ரூபாயாகவும், பேரீச்சை கோவா 500 கிராம் 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும், இனிப்பற்ற பால்கோவா ஒரு … Read more