வாயிருக்குன்னு இப்படி எல்லாம் பேசுனா எப்படி.? வீடியோவில் சிக்கிய கவுன்சிலர் கணவர்.. குப்பை எடுக்காததால் உருவான தகராறு.!
வேலூரில் தனது வார்ட்டில் முறையாக பணி செய்யவில்லை எனக்கூறி தூய்மை பணியாளர்களை கவுன்சிலரின் கணவர் கடுமையான வார்த்தைகளால் திட்ட, பதிலுக்கு நீங்கள் எப்படி கேள்வி கேட்கலாம் ? என்று தூய்மைப்பணியாளர்கள் திருப்பிக்கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது வேலூர் மாநகராட்சியின் 44 வார்டு கவுன்சிலராக இருப்பவர் திமுகவை சேர்ந்த தவமணி. சில நாட்களாக இவரது வார்டில் தூய்மைப்பணி முறையாக நடைபெறவில்லை என்று பொது மக்கள் கவுன்சிலரின் கணவர் தாமோதரனுக்கு போன் செய்து புகார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து புகார் வந்த தெருவுக்கு … Read more