பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் – உருவ சிலைக்கு மாலை அணிவித்தார் முதலமைச்சர்
இந்தியாவில் எப்போதும் தனித்தன்மையுடையது தமிழ்நாடு. சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு உள்ளிட்ட விஷயங்களில் மற்ற மாநிலங்களைவிடவும் தமிழ்நாடு ஒருபடி மேலேதான் இருக்கிறது. அந்த படிக்கு விதையிட்டவர் பெரியார் என்றால் அதை விருட்சமாக்க ஆரம்பித்தவர் பேரறிஞர் அண்ணா. திகவிலிருந்து விலகி திமுகவை ஆரம்பித்து வாக்கரசியலில் தமிழ்நாட்டில் ஒரு கட்சி வெல்ல வேண்டுமென்றாலோ, மக்கள் மனதில் ஒருவர் முதலமைச்சராக நிலைக்க வேண்டுமென்றாலோ சமத்துவத்தை அடிநாதமாக கொண்டிருக்க வேண்டும் என்ற விதியை தனது செயல்பாடுகளால் எழுதியவர் அண்ணா. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்திற்கு நாடு … Read more