வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார்: முதல்வர் ஸ்டாலின்

சென்னை: வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்நிலையில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை அதிகமாக பெய்யும் எனவும், தென் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்தியா வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (19.10.2025) சென்னை, எழிலகத்திலுள்ள மாநில அவசரகால செயல்பாட்டு … Read more

தீபாவளி புத்தாடைகள் வாங்க மதுரை விளக்குத்தூண் பகுதியில் அலைமோதும் மக்கள் கூட்டம்; ஸ்தம்பித்த மாநகரம்

தீபாவளி பண்டிகையையொட்டி, மதுரை விளக்குத்தூண், மாசி வீதிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மக்கள் புத்தாடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க அதிக அளவில் திரண்டுள்ளனர்.

நேரடி நெல் கொள்முதலில் திமுக நாடகம்; விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளி: இபிஎஸ்

சென்னை: நேரடி நெல் கொள்முதலில் மீண்டும் மீண்டும் நாடகமாடும் ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில், திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக விவசாயிகளுக்கு இது கண்ணீர் தீபாவளியாக மாறியிருக்கிறது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ அதர்மத்தை அழித்து தர்மத்தின் வெற்றியைக் குறிக்கும் தீபாவளி பண்டிகையை இந்தியா முழுவதும் உள்ள மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடி வருகிறார்கள். ஆனால், இந்த திமுக அரசின் மோசமான நிர்வாகத்தினால், நம் தமிழக … Read more

விமானப்படை அதிகாரி துப்பாக்கியால் சுட்டு விபரீத முடிவு! காரணம் என்ன?

Sulur Air Force Officer Shoots Himself : சூலூரில் விமானப்படை அதிகாரி துப்பாக்கியால் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த முழு தகவலை, இங்கு பார்ப்போம்.  

நீதிமன்றம் குறித்து அவதூறுப் பேச்சு: சீமான் மீது 2 பிரிவுகளில் வழக்குப் பதிவு

சென்னை: நீதிமன்றம் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது சென்னை திருமங்கலம் போலீஸார் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நீதிமன்ற உத்தரவை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் யூடியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், அவர் நீதித்துறையை அவமதிக்கும் வகையில் பேசியதாக வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் போலீஸில் புகார் அளித்திருந்தார். இதன் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்காததால், இதை எதிர்த்து சென்னை … Read more

தேனியில் வெள்ளப்பெருக்கு… இதற்கு திமுகவே காரணம் – நயினார் நாகேந்திரன் சொல்வது என்ன?

Theni Flood: திமுக அரசின் அலட்சியத்தால் தேனி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர் கனமழையால் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 6 அடி உயர்வு

கனமழையால் முல்லை பெரியாறு அணை நீர்மட்டம் ஒரேநாளில் 6 அடி உயர்ந்தது. நீர்வரத்து 40 ஆயிரம் கனஅடியாக அதிகரித்ததால் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டு, கேரள பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தமிழக கேரள எல்லையில் கனமழை பெய்து வருவதால் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் காலையில் 2,748 கனஅடியாக இருந்த நீர்வரத்து இரவு 11 மணிக்கு 40 ஆயிரத்து 733 கனஅடியாக அதிகரித்தது. அணை நீர்மட்டம் 132 அடியில் இருந்து 138 … Read more

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முக்கிய புள்ளி! யார் தெரியுமா?

கடந்த ஆகஸ்ட் மாதம் மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, கட்சிக்கு மட்டுமல்ல, விஜய் குடும்பத்திற்குள்ளும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. 

பொள்ளாச்சியில் கனமழை: வெள்ளத்தில் சிக்கிய கோயில் காவலாளிகளை மீட்ட தீயணைப்பு வீரர்கள்

பொள்ளாச்சி: ஆனைமலை அடுத்த பாலாற்றங்கரையில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலை இன்று காட்டாற்று வெள்ளம் சூழ்ந்தது. வெள்ளத்தில் சிக்கிய காவலாளிகள் இருவரை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். ஆனைமலை அடுத்த பாலாற்றின் மையப்பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் என்பதால் இங்கு சனிக்கிழமை மற்றும் அனைத்து தினங்களிலும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இக்கோயிலுக்கு இரவு நேரத்தில் இரண்டு காவலர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில், … Read more

குழந்தை திருமணம் : தமிழ்நாடு அரசின் முக்கிய எச்சரிக்கை..!!

Tamil Nadu Govt: தமிழக அரசு குழந்தை திருமணத் தடுப்பு நடவடிக்கைகளை உறுதியாக எடுத்து வருகிறது.இதுதொடர்பாக திருவள்ளூர் மற்றும் திருநெல்வேலியில் தீவிர விழிப்புணர்வு பிரச்சாரமும் மேற்கொள்ளப்பட்டது.