விநாயகர் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்கப்படும் – பெருநகர காவல்துறை!
வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் அலுவலகத்தில் தெற்கு கூடுதல் காவல் ஆணையா் பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில், விநாயகா் சதுா்த்தியை அமைதியாகக் கொண்டாடுவது தொடா்பாக ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது, “கடந்த காலங்களில் விநாயகா் சதுா்த்தியின்போது எந்தெந்த இடங்களில் சிலைகள் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டதோ, அதே இடங்களில்தான் சிலைகள் வைக்கப்பட வேண்டும். புதிய இடங்களில் சிலைகளை வைக்கக் கூடாது. தீயணைப்புத் துறை அனுமதி அவசியமாகும். ஒலி பெருக்கிகளை அனுமதிக்கப்பட்ட … Read more