தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரக தலைவராக அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு

சென்னை: தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் தலைவராக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு சாரண, சாரணியர் இயக்குநரகத்தின் நிர்வாகிகள் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்வு செய்யப்படுவது வழக்கம். ஆனால், 2010-ம் ஆண்டுக்குப் பிறகு இந்த அமைப்புக்கு தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. 2017-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது இதன் செயற்குழு, பொதுக்குழு நிர்வாகிகளின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டு தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, 2017-ம் ஆண்டு செப்டம்பர் … Read more

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை நாளை முதல்வரிடம் சமர்ப்பிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் நாளை காலை 10.30 மணிக்கு தனது அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளது. தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம், ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா தோழி சசிகலாவின் உறவினர்கள், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் என 157 பேரிடம் விசாரணை நடத்தியது. இந்த ஆணையத்தின் விசாரணை கடந்த ஏப்ரல் மாதம் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து … Read more

அமைச்சர் எ.வ.வேலு மக்களுக்கு கிலுகிலுப்பை காட்டி ஏமாற்றுகிறார்: ஜெயக்குமார்

சென்னை ராயபுரத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது., சென்னையில் எங்குப் பார்த்தாலும் குண்டு குழியுமான சாலைகள்,அது மட்டுமல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பருவ மழையை எதிர்நோக்குகின்ற சூழ்நிலையில் கூட்டங்களைப் போட்டு,மாநகராட்சியை முடுக்கிவிட்டு, குடிநீர் வாரியத்தை முடுக்கிவிட்டு, மின்துறை, வருவாய்த்துறை போன்றவற்றை முடுக்கிவிட்டு, மழைக்காலத்திற்கு முன்பாக செய்யவேண்டுமே அதனைச் செய்யத் தவறிய சூழ்நிலையில், ஒரு லேசான மழைக்கும்கூட, ராயபுரம் மட்டுமல்ல சென்னையில் பல இடங்களில் மேசமான நிலை உள்ளது. கேட்டால் 1700 கிலோ … Read more

அம்பேத்கர் சிலை அமைக்க அனுமதிக்க கோரி தலித் மக்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் தலித் மக்கள் முன்னணி சார்பில் ஆர்பாட்டம் நேற்று நடந்தது. அந்த அமைபின் மாவட்ட தலைவர் எம்.சின்னைப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காபிரியேல், சைமன் சத்தியா, ரமேஷ்பாபு, செல்வம், அம்தே அரசு,  குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  அமைப்பு செயலாளர் ஆறு கஜேந்திரன். வரவேற்றார். இதில், 100க்கும் மேற்ப்பட்டோர் பங்கேற்றனர். இந்த, ஆர்பாட்டத்தில் தலித் மக்கள் முன்னணி தலைவர் வழக்கறிஞர் மு.சு.திருநாவுக்கரசு,  இந்திய குடியரசு கட்சி தலைவர்  செ.கு.தமிழரசு ஆகியோர் … Read more

மூத்த ராணுவ வீரரை சரமாரியாக தாக்கி பணம், செல்போன் பறிப்ப – வேலூரில் அதிர்ச்சி சம்பவம்

மிதிவண்டியில் சென்ற ஓய்வுப் பெற்ற ராணுவ வீரரை தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு தப்பியோடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம் மேல்மொனவூர் அடுத்த ஆவாரம்பாளைம் பகுதியைச் சேர்ந்தவர் ஓய்வுப் பெற்ற ராணுவ வீரர் கேப்டன் பூங்காவனம். இவர் (26.08.2022) இன்று மாலை தனது மிதிவண்டியில் சேண்பாக்கம் பகுதியில் உள்ள அரசு போக்குவரத்து பணிமனை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த அடையாளம் தெரியாத இரண்டு … Read more

பிரபல ரவுடி கொலை வழக்கில் பெண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் முக்கிய குற்றவாளிகள் 3 பேர் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகள்  3பேர் கைது செய்யப்பட்டனர். எருமையூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற ரவுடி தனது பெண் நண்பருடன் இருந்த போது அங்கு வந்த கருப்பு என்கிற தமிழ் அழகு அவரை கடத்தி சென்று கொலை செய்தார். இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கனவே 2பேர் கைது செய்யப்பட்ட நிலையில் பெண் நண்பர் கொடுத்த தகவலின் பேரில் கருப்பு என்கிற தமிழ் அழகு, சூர்யா மற்றும் சிவா … Read more

ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார் பாக்யராஜ்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் முன்னிலையில் பாக்யராஜ் அதிமுகவில் இணைந்தார். அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை இன்னும் முடிவுக்கு வரவில்லை. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக, விழுப்புரம், நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் உடனான ஆலோசனை கூட்டம் சென்னை மயிலாப்பூரில் நேற்று நடைபெற்றது. அப்போது அங்கு வந்த நடிகர்பாக்யராஜ், ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அவருக்கு ஓபிஎஸ் சால்வை அணிவித்து வரவேற்றார். பின்னர், செய்தியாளர்களிடம் பாக்யராஜ் கூறியதாவது: தமிழக மக்களின் … Read more

இபிஎஸ் இடம் தூது போகும் பிரபல இயக்குநர்!- ஓபிஎஸ்ஸுக்காகவா, பாஜகவுக்காகவா?

சென்னையில் ஜூலை 11 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லாது எனவும், ஜூன் 23 ஆம் தேதிக்கு முந்தைய நிலையே கட்சியில் தொடர வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அண்மையில் அதிரடி தீர்ப்பை அளித்தது. இதனயைடுத்து கட்சியின் ஒருங்கிணைப்பாளரான . இணைந்து செயல்படுவோம் வாருங்கள் என்று இபிஎஸ் அன்கோவுக்கு பகிரங்கமாக அழைப்பு விடுத்து வருகிறார். ஆனாலும் அவரது அழைப்பை இபிஎஸ் கேட்பதாக தெரியவில்லை.அத்துடன் ஓபிஎஸ் உடன் இனி இணைந்து செயல்பட முடியாது என்று நீதிமன்றத்திலேயே திட்டவட்டமாக … Read more

தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரிப்பு

ஊத்துக்கோட்டை: தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுகள் கிருஷ்ணா நதி நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணா நதியில் இருந்து தமிழகத்துக்கு நீர்வரத்து வினாடிக்கு 95 கன அடியில் இருந்து 98  கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 650  கன அடி நீர் திறக்கப்பட்டுவருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிப்பு

சென்னை: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை முதல்வரிடம் இன்று சமர்ப்பிக்கப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு காலமானார். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்கமுன்னாள் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. சசிகலா, ஓபிஎஸ், அப்போலோ மருத்துவர்கள், அதிகாரிகள் உட்பட 154 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில், எய்ம்ஸ் மருத்துவக் குழுவின் அறிக்கை சில நாள்முன்பு ஆறுமுகசாமி ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சூழலில், ஆணையத்துக்கு தமிழக … Read more