அதிருப்தியில் சேலம் திமுக எம்பி பார்த்திபன்! மனக்குமுறலை கொட்டி தீர்த்தார்!
சேலம் மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருப்பவர் திமுகவைச் சேர்ந்த எஸ் ஆர் பார்த்திபன். இவரை மாநகராட்சி சார்பில் நடைபெறும் அரசு விழாக்களில் கலந்து கொள்ள அழைப்பதில்லை எனவும், தன்னை திட்டமிட்டு புறக்கணிப்பதாகவும் குற்றம் சாட்டியிருக்கிறார். முன்னதாக இவருடைய எம்பி நிதியிலிருந்து நிதி ஒதுக்கினாலும் அதனை பயன்படுத்துவதில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவர் தன்னுடைய குமுறலை ட்விட்டரில் கொட்டி தீர்த்துள்ளார். அவருடைய பதிவில், “சுயமரியாதை என் உயிருக்கு மேலானது. அரசு நிகழ்ச்சிகளுக்கு … Read more