ஹெச்.ஓ.டி மீது மாணவி பாலியல் புகார்; பேராசிரியர்கள் போர்க்கொடி: கொந்தளிப்பில் திருச்சி ஈ.வே.ரா கல்லூரி 
திருச்சியில் பெரியார் ஈ.வெ.ரா. அரசு கலைக்கல்லூரி கடந்த 24-8-1965 துவங்கப்பட்டது. இந்த கல்லூரி துவங்குவதற்கு தந்தை பெரியார், தங்கள் அறக்கட்டளைக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலத்தை வழங்கினார். இந்த கல்லூரியில் திருச்சி மட்டுமல்லாமல், பெரம்பலூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை என பல்வேறு மாவட்டங்களில் இருந்து கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள் கடந்த 55 ஆண்டுகளாக இங்கு படித்து முடித்துள்ளனர். பெரியார் இறப்புக்கு பிறகு இந்த கல்லூரிக்கு அவரின் பெயர் சூடப்பட்டது. இக் கல்லூரியில் … Read more