ஆதார் நகலை பயன்படுத்தி, பல லட்ச ரூபாய் கடன் பெற்று பண மோசடி.. கனரா வங்கியில் சம்பவம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், தேசிய மயமாக்கப்பட்ட கனரா வங்கியில், மகளிர் சுய உதவி குழுக்கள் கடன் வாங்க அளித்த ஆதார் நகலை பயன்படுத்தி, பல லட்ச ரூபாய் கடன் பெற்று பண மோசடி நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்த சீதாலட்சுமி என்பவர் கூலி வேலை செய்த வரும் நிலையில், ராசிபுரம் அடுத்த சந்திரசேகரபுரம் கனரா வங்கியில் இருந்து 5 லட்ச ரூபாய் அவர் கடன் பெற்றதாகவும், அதனை கட்ட வலியுறுத்தியும் அவருக்கு நோட்டீஸ் வந்துள்ளது. இதனால், … Read more