“தமிழ்நாடு ஒரு சிறந்த இலக்கியத் திறனாய்வாளரை இழந்தது”- கி வீரமணி இரங்கல்..!

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன், காங்கிரஸ் கட்சியில் பேச்சாளராக திகழ்ந்தவர். தமிழறிஞர், இலக்கிய பேச்சாளர், ஆன்மிக சொற்பொழிவாளர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர் நெல்லை கண்ணன் . இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருநெல்வேலி டவுன் அம்மன் சன்னதி தெருவில் உள்ள இல்லத்தில் தங்கியிருந்த அவர் இன்று உடல்நலக் குறைவினாலும் வயது மூப்பின் காரணமாக காலமானார். இந்நிலையில் நெல்லை கண்ணன் மறைவிற்கு திராவிட கழக தலைவர் கி. வீரமணி … Read more

கையில் தேசிய கொடி; சாலையில் ஸ்கேட்டிங் – விழிப்புணர்வு கொடுக்கும் அண்ணன், தம்பி

75ஆவது சுதந்திர தினம் நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சுதந்திர தினத்தையொட்டி மக்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றினர். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்நிலையில்,கோவையை அடுத்த குப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி.இவரது மகன்கள் முரளிதரன்,கவின்தரன்.மாதம்பட்டி அரசு பள்ளியில் எட்டாவது மற்றும் நான்காவது படித்து வரும் இரு சிறுவர்களும் ஸ்கேட்டிங் விளையாட்டில் மாநில,தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். அதுமட்டுமின்றி பல உலக சாதனைகளையும் நிகழ்த்தியுள்ளனர். தற்போது தடை … Read more

முல்லைப் பெரியாறு பேபி அணை அருகே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வேண்டும்; தமிழ்நாடு அரசு

சேலம்: முல்லைப் பெரியாறு பேபி அணை அருகே உள்ள 15 மரங்களை வெட்டுவதற்கு அனுமதி வேண்டும் என அணையின் கண்காணிப்பு மேற்பார்வை குழு கூட்டத்தில் தமிழ்நாடு அரசு வலியுறுத்தல் தெரிவித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணைக்கு செல்வதற்கு வல்லக்கடவு வழியாக 5 கிமீ சாலை அமைக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்துள்ளது.

’தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் மரணம் – முதல்வர் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் இரங்கல்

உடல்நல குறைவு காரணமாக இலக்கியவாதி, தமிழ்க்கடல் என அழைக்கப்படும் நெல்லை கண்ணன் இன்று அவரது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 78. நெல்லை டவுன் அம்மன் சன்னதி தெருவில் வசித்து வந்தவர் தமிழ் இலக்கியவாதியும் பிரபல பேச்சாளரும் பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன். இவருக்கு வயது 78. தமிழ்நாட்டின் முக்கிய தலைவர்கள், ஆளுமைகள் மற்றும் பிரபலங்களுடன் நெருங்கி பழகி நட்பாய் இருந்தவர். குறிப்பாக முன்னாள் முதலமைச்சர்கள் காமராஜர், கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்டோருடன் நட்பாக இருந்தவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த ஜிகே … Read more

பிரபல பேச்சாளர் நெல்லை கண்ணன் மரணம்

தமிழகத்தின் பிரபல இலக்கிய பேச்சாளரும், பட்டிமன்ற நடுவரும் ஆன நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 78. நெல்லையில் உள்ள வீட்டில் அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி பூர்விகமாகக் கொண்ட நெல்லை கண்ணன், காமராசர், கண்ணதாசன் என தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளுடன் நெருங்கிப் பழகியவர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த கண்ணன், தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். தமிழ் இலக்கியத்தை கற்றுத் தேர்ந்தவர். தனது பேச்சாற்றல் மூலம் பல … Read more

புகழஞ்சலி – நெல்லை கண்ணன் | ”ஆழமான கருத்துகளை கூட நகைச்சுவையோடு பேசக் கூடியவர்” – கே.எஸ்.அழகிரி

சென்னை: தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழறிஞரும், மிகச் சிறந்த சொற்பொழிவாளருமான நெல்லை கண்ணன் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன். பெருந்தலைவர் காமராஜர் மீது பற்று கொண்டு காங்கிரஸ் இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டவர். மகாகவி பாரதியார், பெருந்தலைவர் காமராஜர், … Read more

ஜெ.,மந்திரத்துக்கும், பகட்டு அரசியலுக்கும் நடுவே சிக்கிய எலியாக ஈபிஎஸ்..!

”நமக்குள் போட்டியைத் தவிர்த்து, அதிமுகவின் வெற்றி ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு ஒற்றுமையாய் பணியாற்றுங்கள். எந்தச் சூழலிலும், எந்த நேரத்திலும் நம்மை விட இயக்கம் பெரிது. இரவு, பகல் பாராமல் வெற்றி ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பணியாற்ற வேண்டும்” என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூறிய வார்த்தை பழுதாகிவிட்டது. சம்பிரதாயத்துக்கு தலைவர்களின் மந்திரங்களை கூறுகிறார்களே தவிர, நாற்காலிக்கு போட்டி போட்டு கட்சியில் பிளவு ஏற்படுவதற்கும், பெட்டிகளோடு எம்எல்ஏக்கள் கை மாறுவதற்கும் இரு ‘எஸ்’களும் வழியை ஏற்படுத்துவதாக … Read more

நெல்லை கண்ணன் மறைவிற்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழறிஞரும், இலக்கியப் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமாக பணி செய்தவரும் தமிழ் கடல் என்று எல்லோராலும் போற்றப்பட்ட நெல்லை கண்ணன் அவர்கள் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவினால் இன்று காலமானார். இலக்கிய சமய சொற்பொழிவு ஆற்றி வந்த அவர், தனியார் தொலைக்காட்சி நடத்திய பேச்சாளர்களை உருவாக்கும் நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொண்டார். 75 வயதை கடந்த நிலையிலும் பேச்சாற்றலும் நினைவாற்றலும் இவரது பேச்சு இலக்கிய நயமும் சிறப்பாக இருந்தது. அவருடைய மறைவுக்கு தமிழக அரசியல் தலைவர்கள், … Read more

கள்ளக்குறிச்சி பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி, கனியாமூர் பள்ளி தாளாளர் உட்பட 5 பேரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஜாமின் மனுவை விழுப்புரம் மகளிர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி சாந்தி தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

வற்றிப்போனது `தமிழ்க்கடல்’: உடல்நலக்குறைவால் காலமானார் நெல்லை கண்ணன்

தமிழறிஞர், `தமிழ்க்கடல்’ நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் காலமானார். 77 வயதாகும் அவர் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட சில உடல்நல சிக்கல்களால் கடந்த சில தினங்களாக பேசவே முடியாமல் அவர் அவதிப்பட்டு வந்தார். மிகச் சிறந்த தமிழ் பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லைக் கண்ணன், மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்த அயராது பணியாற்றியவர். தனது பேச்சாற்றலுக்காகவும், தமிழ் மீதான பற்றுக்காகவும் வாழும் நாள்களிலேயே அறிஞர்கள் பலரால் அவர் தமிழ்க்கடல் … Read more