நகை, கணக்கு விவரம் – சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு
கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் ஆறு பேர் கொண்ட குழுவினர் நகைகள் மற்றும் கணக்கு வழக்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள கனக சபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய கோவில் தீட்சிதர்கள் தடை விதித்தனர். இதற்கு பக்தர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் தெய்வத் தமிழ் பேரவை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதனைத் தொடர்ந்து தமிழக அரசு சிதம்பரம் நடராஜர் கோயில் கனக … Read more