விமான நிலையம் வேண்டாம்: பரந்தூர் மக்கள் போர்க்கொடி..! அரசு என்ன செய்யப்போகிறது?
சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் அமைக்கப்படுகிறது என மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது. பரந்தூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 12 கிராமப் பகுதிகளில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், பரந்தூர் விமான நிலையம் அமைப்பது சென்னைக்கு மிக முக்கிய தேவை எனவும், பரந்தூர் விமான நிலையம் அமைந்தால் தான் தமிழகத்தில் தொழில் வளர்ச்சியும், பொருளாதார வளர்ச்சியும் கிடைக்கும் என தமிழக தொழில்துறை அமைச்சர் … Read more